3 என்னருகே நீ வேண்டும்..
போன பகுதியில் “ஹலோ மக்களே இப்போ நம்ம எங்க இருக்கோம்னு பாக்கறீங்களா இந்த தமிழ்நாடு வியந்து பார்க்கும் போகன் சார் வீட்டுக்கு முன்னாடி தான் நான் நின்னுட்டு இருக்கேன் இப்போ எதுக்கு எங்க நிக்கிறானு பாக்குறீங்களா.. ரொம்ப யோசிக்காதீங்க நானே சொல்லிறேன் இப்போ நம்ப போகன்சார...
எபிசோட் 2.
என்னருகே நீ வேண்டும்..
போன பகுதியில் :துவாரகா ஆபீஸ் வந்து சேருவதற்கு மதியம் மணி 12 ஆகி இருந்தது. உள்ளே வந்தவள் தனக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் கேபினில் வந்து அமர, அமர்ந்தது தான் தாமதம்.
“ஏய் துவாரகா உனக்கு கொடுத்த வொர்க் முடிச்சிட்டு கிளம்ப மாட்டியா இப்படி பெண்டிங்கில் வச்சிட்டு...
கதையின் சுருக்கம்..
பிறந்ததில் இருந்து அன்னையின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தாள் தந்தையின் அன்பு தெரியாமல். தந்தையின் அன்பு என்று தெரியாமல் என்று சொல்லுவதை விட தந்தை யார் என்று தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தாள் நம் நாயகி துவாரகா.. சிறுவயதில்...