கதையின் சுருக்கம்..

New member
Joined
Aug 21, 2025
Messages
9
கதையின் சுருக்கம்..

பிறந்ததில் இருந்து அன்னையின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தாள் தந்தையின் அன்பு தெரியாமல். தந்தையின் அன்பு என்று தெரியாமல் என்று சொல்லுவதை விட தந்தை யார் என்று தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தாள் நம் நாயகி துவாரகா.. சிறுவயதில் தந்தை என்று ஒரு உறவு என்னவென்று தெரியாத வளர்ந்தவளுக்கு நாட்கள் சொல்ல சொல்ல தந்தை என்ற உறவுக்கு அர்த்தம் நன்றாக புரிந்தது. ஆனால் தன் அன்னை தன்னை எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்தார் என்று நன்கு புரிந்தவளுக்கு அவர்களை வேதனைப்படுத்த மனம் இல்லாமல் தன் தந்தையை பற்றிய கேள்விகளை தன் மனதுக்குள்ளவே வைத்துக் கொண்டால் ஆனால் அவர்களின் உறவினர்களோ அவ்வப்போது அவள் அன்னையை கேவலமாக பேசி அவர்களை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து தான் தானும் தன் அன்னையை வேதனைப்படுத்த வேண்டாம் என்று மனதில் நினைத்துக் கொள்ள விதியோ அவளைப் பார்த்து சிரிப்பாக சிரித்தது இன்னும் உனக்கு காத்திருக்கிறது என்பது போல் அடுத்த சில வருடங்களில் அவள் தாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமாக அவர் சுயநினைவின்றி படுத்த படுக்கையானார்.. நம் துவாரகா வாழ்க்கையில் இருள் சூழ்ந்தே விட அந்த சூரிய உதயம் போல் வந்தான் அவள் வாழ்க்கையில். ஆனால் வந்தவன் அவள் வாழ்க்கை வெளிச்சமாக இருப்பான் என்று பார்த்தால் மீண்டும் அவனாலையே அவள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது அவர்கள் சுற்றி இருக்கும் சதிகாரர்களால். இவர்கள் சதியை முறியடித்து அந்த இருளை அந்த சூரிய உதயம் போல் அவன் மீண்டும் வெளிச்சமாக்குவானா இல்லை அவளை மீண்டும் இருட்டில் தள்ளுவானா…????? அவளுக்கு வெளிச்சமாய் வந்தவன் ஏன் அவளுக்கு இருளாகினான்.. அந்த இருளுக்கு என்ன காரணம் அந்த இருளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் எதற்காக அவள் வாழ்க்கை மீண்டும் இருளுக்கு சென்றது. அப்படி அவள் அன்னைக்கு என்ன ஆனது. எதற்காக தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தால். அவளுக்கு வெளிச்சமாய் வந்தவனால் எதற்கு மீண்டும் அவள் வாழ்க்கை இருளானது.. என்பது என்னருகே நீ வேண்டும் சிறு நாவலாகும்..
 

Author: Sanjana
Article Title: கதையின் சுருக்கம்..
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Aug 20, 2025
Messages
20
அருமையான தொடக்கம் ...வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
 
Member
Joined
Aug 17, 2025
Messages
34
கதையின் சுருக்கம்..

பிறந்ததில் இருந்து அன்னையின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தாள் தந்தையின் அன்பு தெரியாமல். தந்தையின் அன்பு என்று தெரியாமல் என்று சொல்லுவதை விட தந்தை யார் என்று தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தாள் நம் நாயகி துவாரகா.. சிறுவயதில் தந்தை என்று ஒரு உறவு என்னவென்று தெரியாத வளர்ந்தவளுக்கு நாட்கள் சொல்ல சொல்ல தந்தை என்ற உறவுக்கு அர்த்தம் நன்றாக புரிந்தது. ஆனால் தன் அன்னை தன்னை எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்தார் என்று நன்கு புரிந்தவளுக்கு அவர்களை வேதனைப்படுத்த மனம் இல்லாமல் தன் தந்தையை பற்றிய கேள்விகளை தன் மனதுக்குள்ளவே வைத்துக் கொண்டால் ஆனால் அவர்களின் உறவினர்களோ அவ்வப்போது அவள் அன்னையை கேவலமாக பேசி அவர்களை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து தான் தானும் தன் அன்னையை வேதனைப்படுத்த வேண்டாம் என்று மனதில் நினைத்துக் கொள்ள விதியோ அவளைப் பார்த்து சிரிப்பாக சிரித்தது இன்னும் உனக்கு காத்திருக்கிறது என்பது போல் அடுத்த சில வருடங்களில் அவள் தாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமாக அவர் சுயநினைவின்றி படுத்த படுக்கையானார்.. நம் துவாரகா வாழ்க்கையில் இருள் சூழ்ந்தே விட அந்த சூரிய உதயம் போல் வந்தான் அவள் வாழ்க்கையில். ஆனால் வந்தவன் அவள் வாழ்க்கை வெளிச்சமாக இருப்பான் என்று பார்த்தால் மீண்டும் அவனாலையே அவள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது அவர்கள் சுற்றி இருக்கும் சதிகாரர்களால். இவர்கள் சதியை முறியடித்து அந்த இருளை அந்த சூரிய உதயம் போல் அவன் மீண்டும் வெளிச்சமாக்குவானா இல்லை அவளை மீண்டும் இருட்டில் தள்ளுவானா…????? அவளுக்கு வெளிச்சமாய் வந்தவன் ஏன் அவளுக்கு இருளாகினான்.. அந்த இருளுக்கு என்ன காரணம் அந்த இருளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் எதற்காக அவள் வாழ்க்கை மீண்டும் இருளுக்கு சென்றது. அப்படி அவள் அன்னைக்கு என்ன ஆனது. எதற்காக தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தால். அவளுக்கு வெளிச்சமாய் வந்தவனால் எதற்கு மீண்டும் அவள் வாழ்க்கை இருளானது.. என்பது என்னருகே நீ வேண்டும் சிறு நாவலாகும்..
🤨🤨🤨🤨
 
New member
Joined
Aug 21, 2025
Messages
9
அருமையான தொடக்கம் ...வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
மிக்க நன்றி சகோ
 
Top