- Thread Author
- #1
நெஞ்சின் சுவாசம் நீயடி
உன்னைய எனக்கு பிடிக்கவே இல்ல டா மிதுன் . நீ எதுக்காக திரும்பத் திரும்ப என் பின்னாடி சுத்துற ப்ளீஸ் தயவு செய்து என்னை விட்டு விடு ... என்னுடைய வாழ்க்கையை நான் வாழனும் உன் கூட இருந்து என்னால அதை இழக்க முடியாது தயவு செஞ்சு என்னை விட்டு விடு ... இதுக்கு மேல என்ன கெஞ்ச விடாதே மிதுன் என கெஞ்சிக் கொண்டிருந்தால் மிருதுளா ...
அடியே உனக்காகத்தானே இவ்வளவும் செஞ்சிட்டு இருந்தேன் இப்ப என்னடா நான் நீ என்னைய வேணாம்னு சொல்லிட்டு இருக்க என்ன நெனச்சிட்டு இருக்க மிருதுளா . நான் எவ்வளவு விரும்பி இருப்பேன் ... உன்னையே உனக்கு ஏன் அது புரியல.. அப்படி இருந்தும் நீ என்ன வெறுத்து ஒதுக்க என்ன காரணம்னு எனக்கு தெரியல ...
காரணமா வேணும் உனக்கு மிதுன் . அது உனக்கு நல்லாவே தெரியும் .. தெரியாத மாதிரி என்கிட்ட நடிக்க வேண்டாம் ...
என்ன சொல்ற எனக்கு தெரியுமா ! அது எப்படி எனக்கு தெரியும் . நீயா ஏதோ ஒன்னு கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட இப்படி நடந்துக்கிறேனு நினைக்கிறேன் . நானும் உன்கிட்ட நல்லவிதமா நடந்துக்கணும்னு தான் நினைக்கிறேன் . ஆனாலும் நீ என்ன ரொம்ப மோசமா பிஹேவ் பண்ற மிருதுளா என தன்மையாக கேட்டுக் கொண்டிருந்தான் மிதுன் .
மிதுன் மிருதுளாவின் மேல் மிகுந்த பாசம் கொண்டு ஒட்டுமொத்த காதலையும் அவள் மேல் காட்டிக் கொண்டிருந்தவன் . அவன் மேல் எதற்காக இந்த மிருதுளாவிற்கு இவ்வளவு கோபம் .
அவன் ஏன் இவளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் பார்ப்போம் .அவர்களின் காதல் எப்படிப்பட்டது என்பதையும் பார்ப்போம் ..
உன்னைய எனக்கு பிடிக்கவே இல்ல டா மிதுன் . நீ எதுக்காக திரும்பத் திரும்ப என் பின்னாடி சுத்துற ப்ளீஸ் தயவு செய்து என்னை விட்டு விடு ... என்னுடைய வாழ்க்கையை நான் வாழனும் உன் கூட இருந்து என்னால அதை இழக்க முடியாது தயவு செஞ்சு என்னை விட்டு விடு ... இதுக்கு மேல என்ன கெஞ்ச விடாதே மிதுன் என கெஞ்சிக் கொண்டிருந்தால் மிருதுளா ...
அடியே உனக்காகத்தானே இவ்வளவும் செஞ்சிட்டு இருந்தேன் இப்ப என்னடா நான் நீ என்னைய வேணாம்னு சொல்லிட்டு இருக்க என்ன நெனச்சிட்டு இருக்க மிருதுளா . நான் எவ்வளவு விரும்பி இருப்பேன் ... உன்னையே உனக்கு ஏன் அது புரியல.. அப்படி இருந்தும் நீ என்ன வெறுத்து ஒதுக்க என்ன காரணம்னு எனக்கு தெரியல ...
காரணமா வேணும் உனக்கு மிதுன் . அது உனக்கு நல்லாவே தெரியும் .. தெரியாத மாதிரி என்கிட்ட நடிக்க வேண்டாம் ...
என்ன சொல்ற எனக்கு தெரியுமா ! அது எப்படி எனக்கு தெரியும் . நீயா ஏதோ ஒன்னு கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட இப்படி நடந்துக்கிறேனு நினைக்கிறேன் . நானும் உன்கிட்ட நல்லவிதமா நடந்துக்கணும்னு தான் நினைக்கிறேன் . ஆனாலும் நீ என்ன ரொம்ப மோசமா பிஹேவ் பண்ற மிருதுளா என தன்மையாக கேட்டுக் கொண்டிருந்தான் மிதுன் .
மிதுன் மிருதுளாவின் மேல் மிகுந்த பாசம் கொண்டு ஒட்டுமொத்த காதலையும் அவள் மேல் காட்டிக் கொண்டிருந்தவன் . அவன் மேல் எதற்காக இந்த மிருதுளாவிற்கு இவ்வளவு கோபம் .
அவன் ஏன் இவளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் பார்ப்போம் .அவர்களின் காதல் எப்படிப்பட்டது என்பதையும் பார்ப்போம் ..
Author: இந்திரா
Article Title: டிசர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: டிசர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.