Member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 7
திருமண மண்டபம் முழுவதும் சிரிப்பு, சலசலப்பு, வாழ்த்து சொல்கிற குரல்கள். மணமக்கள் மேடையில் புன்னகையோடு போட்டோ எடுக்க, சித்தார்த் காவ்யாவோடு பாட்டி அருகில் அமர்ந்திருந்தான்.
அவன் மனதில் ஒரு சிறிய அமைதி—இவ்வளவு நாள் தன்னோடு தங்கியிருக்கும் காவ்யாவை யாரோ அந்நியமாக பார்க்கவில்லை; பாட்டியோ அவளை பாசமோடு "பொஞ்சாதி" என்று கூப்பிட்டதுமே அவன் மனசில் எங்கோ மறைந்திருந்த உணர்வுகள் வெளிச்சம் கண்டது.
ஆனால் அந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை.
அப்போது தான் காவ்யா மற்றும் சித்தார்த் இருவரும் நெருக்கமாக இருப்பது போல நடித்ததை கவனித்த காவ்யாவின் அம்மா அவளுக்கு ஜூஸ் ஒன்றில் எதோ மருந்தை கலந்து சந்தேகம் வராத படி சித்தார்த் பெரியம்மா மகள் கையில் கொடுத்து காவ்யாவுக்கு கொடுக்க சொன்னார். காவ்யாவும் தனக்கு நடக்க போகும் விபரிதம் தெரியாமல் அந்த ஜூஸ் யை குடித்தாள்.
காவ்யாவின் அம்மாவோ தொலைவில் இருந்து இதனை மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தார். அவர் எண்ணமோ ' இந்த மருந்து உனக்கு என்ன என்ன பரிசு தர போகுது பாருடி ' என வன்மம் ஆக நினைத்து கொண்டு இருந்தார்.
---
சித்தார்த் சென்று அவன் வாங்கி வந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை அவன் அன்னை மீனாட்சி இடம் கொடுத்து விட்டு மண்டபதை விட்டு காவ்யாவோடு வெளியேறினான்.
வந்தது போலவே இருவரும் அமைதியாக சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் பயணம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கூட சென்று இருக்காது, அதற்குள் எதோ வயிற்றில் வலிப்பதை போல உணர்ந்த காவ்யா ' சித்தார்த், எனக்கு ஒரு மாதிரி இருக்கு கொஞ்சம் ரெஸ்டாரண்ட் போய்ட்டு போலாமா ' என கேட்டாள்
அவனோ ' எதோ புரிந்த படி எதாவது வாங்கணுமா ' என்றான்
அவளோ ' அதெல்லாம் இல்லை, கொஞ்சம் ரெப்பிரேஷ் பண்ணிட்டு போலாம் ' என்றாள்
அவனும் ஒரு ஹோட்டலில் நிறுத்த காவ்யாவும் சென்று ரெப்பிரேஷ் ஆகி வந்தாள். பின் அவர்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது. சுமார் மூன்று மணி நேரம் கழித்து மாலை போல சித்தார்த் வீட்டின் மூன் காரை நிறுத்தினான். அவன் அருகில் இருந்த காவ்யாவோ வயிற்றை இருக்கி பிடித்து கொண்டு உறங்கி இருந்தாள்.
அவனோ மெதுவாக அவள் கைகளை தட்டி ' கவி எழுந்திரு வீடு வந்திருச்சு ' என்றான்
அவளோ சோர்வாக வீட்டின்னுள் சென்றாள். சித்தார்த்தோ எதோ உடல் நிலை சரி இல்லை என நினைத்து உள்ளே சென்று அவனே சூடான காபி போட்டு அறைக்கு சென்றான்.
அங்கே காவ்யாவோ உடை கூட மாற்றமல் தரையில் படுத்து உறங்கி இருந்தாள். அவனோ அவள் அருகில் சென்று ' கவி கவி எழுந்திரு என்னாச்சு ஏன் இப்படி கீழே படுத்து இருக்க ' என கேக்க
அவளோ " ஒன்னும் பீரியட்ஸ் அதன் கொஞ்சம் பெயின் னா இருக்கு " என்றாள்
அவனோ ' சரி இந்த காபி குடிச்சிட்டு பெட்ல படுத்துக்கோ இங்க எந்த கட்டுப்பாடும் இல்ல அதனால பிரீயா இரு ' என்றான்
அவளோ ' எனக்கு இது கபோரட்டப்பில் தான் இப்படியே இருக்கேன் ' என்றாள்
அவனும் " சரி உன் விருப்பம், நைட் நானே சமைக்குறேன், நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ' என்றான்
இருவரும் பேசிய படி அந்த காபியை பருகி முடித்தனர். சித்தார்த் இரண்டு கோப்பைகளுடன் வெளியே செல்ல காவ்யா மீண்டும் அப்படியே படுத்து கொண்டாள்.
---
இரவு நேரம்...
அன்று இரவு சித்தார்த்தே சமைத்து முடித்து உணவு தட்டோடு அறைக்கு வந்தான். அவன் கண்டதோ வயிற்றை பிடித்து கொண்டு சுருண்டு படுத்து இருக்கும் காவ்யா வை தான். மெல்ல அவள் அருகில் சென்று " கவி, எழுந்திரு ' என்றான்
அவளோ கஷ்டப்பட்டு கண்களை திறந்து " என்னாச்சு சித்தார்த் " என்றாள்
அவனோ ' சாப்பிடலாம் எழுந்திரு, ம்ம். ரொம்ப பெயின் இருந்தா ஹாஸ்பிடல் போலாமா ' என்றான்
அவளோ ' இட்ஸ் ஓகே நான் மேனேஜ் பண்ணிடுவேன், சாரி உனக்கு தான் ரொம்ப வேலை கொடுத்துட்டேன் ' என்றாள்
அவனோ ' அதெல்லாம் இல்ல சரி சாப்பிடு ' என உணவை ஊட்டி விட்டான். அவளும் உண்டு விட்டு ரெஸ்ட்ரூம் சென்று வந்தாள்.
சித்தார்த்தும் அணைத்து வேலையும் முடித்து விட்டு அறைக்கு வந்து கொஞ்ச நேரம் மெத்தையில் படுத்தான். அவன் கண்டதோ அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ரெஸ்ட் ரூம் சென்று வந்த காவ்யாவை தான். எதோ மனதில் தவறாக பட அப்படியே எழுந்து மெத்தை மேல் அமர்ந்து விட்டான்.
வெளியே வந்த காவ்யாவோ மிகவும் சோர்வாக வயிற்றை பிடித்து கொண்டே வர அவனோ ஒரு முடிவு எடுத்தவனாக சென்று பெண் அவளை கையில் ஏந்தி கொண்டான். அவளோ ' சித்தார்த் என்ன பண்ற ' என வலியில் மெதுவாக பேச
'ஒன்னும் இல்ல வா ஹாஸ்பிடல் வர போய்ட்டு வரலாம் ' என அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
---
மருத்துவமனை....
உள்ளே அவசர பிரிவில் சேர்க்க பட்டு இருந்தாள் காவ்யா. சித்தார்த் வெளியே முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கற்பாறை போல இறுகி நின்று இருந்தான். அப்போது அங்கே வேகமாக வந்த தேவமித்ரானோ சித்தார்த் சட்டையை பிடித்து ' என்னடா பண்ண என் கவி யா ' என கேக்க
அவனோ ' நான் ஒன்னும் பண்ணல அவளுக்கு தான் பீரியட்ஸ்ன்னு சொன்ன அப்பறம் கொஞ்சம் நேரமா பெயின் னால வயித்த இருக்கி பிடிச்சிகிட்டு இருந்த அதன் இங்க கூட்டிட்டு வந்தேன் ' என கூற
அப்போது உள்ளே இருந்து வந்த மருத்துவரோ ' இங்க யாரு அந்த பொண்ணு ஹஸ்பண்ட் ' என கேக்க
மித்ரனோ ' சொல்லுங்க இப்ப அவளுக்கு எப்படி இருக்கு ' என்றான்
டாக்டரோ ' வாங்க என் கேபின்ல போய் பேசலாம் ' என கூறி இருவரையும் அழைத்து சென்றார்.
இருவரும் மருத்துவர் மூன் அமர்ந்து இருந்தனர். அப்போது டாக்டரோ ' அந்த பொண்ணுக்கு abortion pills எடுத்திருக்கிறாங்க. அதனால தான் bleeding & severe pain இருக்கு. இந்த மாத்திரை உடலுக்கு ஆபத்து. யார் கொடுத்தது ? " என கேக்க
சித்தார்த்தோ அதிர்ந்து ' அவ இன்னும் விர்ஜின் டாக்டர் அப்பறம் என் abortion pills சாப்பிட போற ' என்றான்
டாக்டர் : அவங்களுக்கு தெரியாம யாரோ கலந்து கொடுத்து இருகாங்க அதனால தான் இப்படி ஓரே நாள்ல வீக் ஆகிட்டாங்க நான் சில டேப்லெட்ஸ் எழுதி தரேன் அத போலோவ் பண்ணுங்க அண்ட் ஸ்கேன் பண்ணி பாத்ததுல அவங்க கர்பபைக்கு ஒரு பிரச்சனையும் இல்ல அதனால நல்லா சாப்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க என்றார்.
பின் இருவரும் வெளியே வந்து காவ்யா இருக்கும் அறைக்குள் சென்றனர். மித்ரனோ காவ்யாவை பார்த்து ' உங்க அம்மா வீட்ல எதாவது சாப்டியா ' என கேக்க
அவளோ ' ஜூஸ் மட்டும் குடிச்சேன் ' என்றாள்
மித்ரனோ ' லூசா டி நீ யார் எத கொடுத்தாலும் சாப்டுவிய பாரு அதான் இப்படி வந்து படுத்து இருக்க ' என கத்த
அவளோ பாவமான முகதோடு இருவரையும் பார்த்தாள்.
சித்தார்த்தோ ' இப்ப என் அவளை போய் திட்டுற மித்து பாவம் அவளே முடியாம இருக்கா ' என்றான்
மித்ரனோ ' பின்ன வேற என்ன பண்ண சொல்ற ஹான் உனக்கு தெரியாது ஆனா அவளுக்கு நல்லாவே தெரியும் அவ குடும்பத்தை பத்தி அப்படி இருந்தும் ஏன் டி இப்படி இருக்கியே, நாளைக்கி நான் இல்லனா தான் தெரியும் பாரு ' என்றான் கோபத்தில்
அவளோ கண்ணில் நீரோடு ' ப்ளீஸ் மித்து நீயும் என்ன தனியா விட்டு போகாத சாத்தியமா என்னால நீ இல்லாம வாழவே முடியாது ' என்றாள்
மித்ரனோ ' சரி அழுகாத உடனே கண்ணை துடைச்சிக்கோ மார்னிங் நிதி வருவா சரியா ' என்றான்
சித்தார்த்தோ ' நீங்க போங்க மித்ரன் நான் பாத்துக்குறேன் ' என்றான்
மித்ரனோ ' சரி நான் இப்ப ஏர்போர்ட் போறேன் 1.30க்கு பிலைட் எதாவது வேணும்னா கால் பண்ணு நான் நிதி கிட்ட சொல்றேன் அவ செஞ்சு தருவா ' என்றான்
அவளோ ' பார்த்து போய்ட்டு வா ஆல் தி பெஸ்ட் ' என்றாள்
அவனும் சிரித்து கொண்டே வெளியே சென்று விட்டான்.
சித்தார்த் காவ்யாவை பார்த்து ' இப்ப பெயின் எப்படி இருக்கு உனக்கு யார் இந்த டேப்லெட் தந்தாங்க ' என்றான்
அவளோ ' இப்ப பரவா இல்ல அண்ட் இத பண்ணது கண்டிப்பா நான் பொறக்க காரணமானவங்க தான் ' என்றாள் உறுதியோடு
அவனோ " சரி தூங்கு அப்ப தான் உடம்பு சரியாகும் " என்றான்
அன்று இரவு முழுவதும் சித்தார்த் தான் உறங்காமல் அவளை பார்த்து கொண்டான். அவன் மனமோ ஏன் இதெல்லாம் நான் பண்ணனும் என்ற யோசனையில் உலன்று கொண்டு இருந்தது.
---
மறு நாள் காலை....
காவ்யாவை காண நிதி ஹாஸ்பிடல் வர அப்போது அங்கு சமரும் வந்தான். இருவரின் வண்டியும் தெரியாமல் இடித்து கொள்ள அதில் கோபமான நிதியோ " சார் பாத்து வர மாட்டிங்களா பாருங்க ஏன் ஸ்கூட்டர் மேல எப்படி இடிச்சி இருக்கீங்கன்னு " என்றாள்
அவனோ " மேடம் நீங்களும் தான் இடிச்சி இருக்கீங்க சோ நாம சண்டை போடுறத விட வண்டியை பார்க் பண்ணிட்டு போலாம் " என்றான்
அவளோ " இட்ஸ் ஓகே சார், " என உள்ளே சென்று விட்டாள்.
சமர்ரோ சென்ற அவளை பார்த்து கொண்டே இவள இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்து இருக்கோமோ என்ற யோசனையோடு சித்தார்த் எண்ணிற்கு அழைத்தான்.
பார்போம் யார் யாருக்கு ஜோடி என்று?
விதி அடுத்து என்ன செய்ய காத்து உள்ளதோ யார் அறிவார்?
காதல் கூடுமா 💞...
எபி 7
திருமண மண்டபம் முழுவதும் சிரிப்பு, சலசலப்பு, வாழ்த்து சொல்கிற குரல்கள். மணமக்கள் மேடையில் புன்னகையோடு போட்டோ எடுக்க, சித்தார்த் காவ்யாவோடு பாட்டி அருகில் அமர்ந்திருந்தான்.
அவன் மனதில் ஒரு சிறிய அமைதி—இவ்வளவு நாள் தன்னோடு தங்கியிருக்கும் காவ்யாவை யாரோ அந்நியமாக பார்க்கவில்லை; பாட்டியோ அவளை பாசமோடு "பொஞ்சாதி" என்று கூப்பிட்டதுமே அவன் மனசில் எங்கோ மறைந்திருந்த உணர்வுகள் வெளிச்சம் கண்டது.
ஆனால் அந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை.
அப்போது தான் காவ்யா மற்றும் சித்தார்த் இருவரும் நெருக்கமாக இருப்பது போல நடித்ததை கவனித்த காவ்யாவின் அம்மா அவளுக்கு ஜூஸ் ஒன்றில் எதோ மருந்தை கலந்து சந்தேகம் வராத படி சித்தார்த் பெரியம்மா மகள் கையில் கொடுத்து காவ்யாவுக்கு கொடுக்க சொன்னார். காவ்யாவும் தனக்கு நடக்க போகும் விபரிதம் தெரியாமல் அந்த ஜூஸ் யை குடித்தாள்.
காவ்யாவின் அம்மாவோ தொலைவில் இருந்து இதனை மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தார். அவர் எண்ணமோ ' இந்த மருந்து உனக்கு என்ன என்ன பரிசு தர போகுது பாருடி ' என வன்மம் ஆக நினைத்து கொண்டு இருந்தார்.
---
சித்தார்த் சென்று அவன் வாங்கி வந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை அவன் அன்னை மீனாட்சி இடம் கொடுத்து விட்டு மண்டபதை விட்டு காவ்யாவோடு வெளியேறினான்.
வந்தது போலவே இருவரும் அமைதியாக சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் பயணம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கூட சென்று இருக்காது, அதற்குள் எதோ வயிற்றில் வலிப்பதை போல உணர்ந்த காவ்யா ' சித்தார்த், எனக்கு ஒரு மாதிரி இருக்கு கொஞ்சம் ரெஸ்டாரண்ட் போய்ட்டு போலாமா ' என கேட்டாள்
அவனோ ' எதோ புரிந்த படி எதாவது வாங்கணுமா ' என்றான்
அவளோ ' அதெல்லாம் இல்லை, கொஞ்சம் ரெப்பிரேஷ் பண்ணிட்டு போலாம் ' என்றாள்
அவனும் ஒரு ஹோட்டலில் நிறுத்த காவ்யாவும் சென்று ரெப்பிரேஷ் ஆகி வந்தாள். பின் அவர்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது. சுமார் மூன்று மணி நேரம் கழித்து மாலை போல சித்தார்த் வீட்டின் மூன் காரை நிறுத்தினான். அவன் அருகில் இருந்த காவ்யாவோ வயிற்றை இருக்கி பிடித்து கொண்டு உறங்கி இருந்தாள்.
அவனோ மெதுவாக அவள் கைகளை தட்டி ' கவி எழுந்திரு வீடு வந்திருச்சு ' என்றான்
அவளோ சோர்வாக வீட்டின்னுள் சென்றாள். சித்தார்த்தோ எதோ உடல் நிலை சரி இல்லை என நினைத்து உள்ளே சென்று அவனே சூடான காபி போட்டு அறைக்கு சென்றான்.
அங்கே காவ்யாவோ உடை கூட மாற்றமல் தரையில் படுத்து உறங்கி இருந்தாள். அவனோ அவள் அருகில் சென்று ' கவி கவி எழுந்திரு என்னாச்சு ஏன் இப்படி கீழே படுத்து இருக்க ' என கேக்க
அவளோ " ஒன்னும் பீரியட்ஸ் அதன் கொஞ்சம் பெயின் னா இருக்கு " என்றாள்
அவனோ ' சரி இந்த காபி குடிச்சிட்டு பெட்ல படுத்துக்கோ இங்க எந்த கட்டுப்பாடும் இல்ல அதனால பிரீயா இரு ' என்றான்
அவளோ ' எனக்கு இது கபோரட்டப்பில் தான் இப்படியே இருக்கேன் ' என்றாள்
அவனும் " சரி உன் விருப்பம், நைட் நானே சமைக்குறேன், நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ' என்றான்
இருவரும் பேசிய படி அந்த காபியை பருகி முடித்தனர். சித்தார்த் இரண்டு கோப்பைகளுடன் வெளியே செல்ல காவ்யா மீண்டும் அப்படியே படுத்து கொண்டாள்.
---
இரவு நேரம்...
அன்று இரவு சித்தார்த்தே சமைத்து முடித்து உணவு தட்டோடு அறைக்கு வந்தான். அவன் கண்டதோ வயிற்றை பிடித்து கொண்டு சுருண்டு படுத்து இருக்கும் காவ்யா வை தான். மெல்ல அவள் அருகில் சென்று " கவி, எழுந்திரு ' என்றான்
அவளோ கஷ்டப்பட்டு கண்களை திறந்து " என்னாச்சு சித்தார்த் " என்றாள்
அவனோ ' சாப்பிடலாம் எழுந்திரு, ம்ம். ரொம்ப பெயின் இருந்தா ஹாஸ்பிடல் போலாமா ' என்றான்
அவளோ ' இட்ஸ் ஓகே நான் மேனேஜ் பண்ணிடுவேன், சாரி உனக்கு தான் ரொம்ப வேலை கொடுத்துட்டேன் ' என்றாள்
அவனோ ' அதெல்லாம் இல்ல சரி சாப்பிடு ' என உணவை ஊட்டி விட்டான். அவளும் உண்டு விட்டு ரெஸ்ட்ரூம் சென்று வந்தாள்.
சித்தார்த்தும் அணைத்து வேலையும் முடித்து விட்டு அறைக்கு வந்து கொஞ்ச நேரம் மெத்தையில் படுத்தான். அவன் கண்டதோ அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ரெஸ்ட் ரூம் சென்று வந்த காவ்யாவை தான். எதோ மனதில் தவறாக பட அப்படியே எழுந்து மெத்தை மேல் அமர்ந்து விட்டான்.
வெளியே வந்த காவ்யாவோ மிகவும் சோர்வாக வயிற்றை பிடித்து கொண்டே வர அவனோ ஒரு முடிவு எடுத்தவனாக சென்று பெண் அவளை கையில் ஏந்தி கொண்டான். அவளோ ' சித்தார்த் என்ன பண்ற ' என வலியில் மெதுவாக பேச
'ஒன்னும் இல்ல வா ஹாஸ்பிடல் வர போய்ட்டு வரலாம் ' என அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
---
மருத்துவமனை....
உள்ளே அவசர பிரிவில் சேர்க்க பட்டு இருந்தாள் காவ்யா. சித்தார்த் வெளியே முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கற்பாறை போல இறுகி நின்று இருந்தான். அப்போது அங்கே வேகமாக வந்த தேவமித்ரானோ சித்தார்த் சட்டையை பிடித்து ' என்னடா பண்ண என் கவி யா ' என கேக்க
அவனோ ' நான் ஒன்னும் பண்ணல அவளுக்கு தான் பீரியட்ஸ்ன்னு சொன்ன அப்பறம் கொஞ்சம் நேரமா பெயின் னால வயித்த இருக்கி பிடிச்சிகிட்டு இருந்த அதன் இங்க கூட்டிட்டு வந்தேன் ' என கூற
அப்போது உள்ளே இருந்து வந்த மருத்துவரோ ' இங்க யாரு அந்த பொண்ணு ஹஸ்பண்ட் ' என கேக்க
மித்ரனோ ' சொல்லுங்க இப்ப அவளுக்கு எப்படி இருக்கு ' என்றான்
டாக்டரோ ' வாங்க என் கேபின்ல போய் பேசலாம் ' என கூறி இருவரையும் அழைத்து சென்றார்.
இருவரும் மருத்துவர் மூன் அமர்ந்து இருந்தனர். அப்போது டாக்டரோ ' அந்த பொண்ணுக்கு abortion pills எடுத்திருக்கிறாங்க. அதனால தான் bleeding & severe pain இருக்கு. இந்த மாத்திரை உடலுக்கு ஆபத்து. யார் கொடுத்தது ? " என கேக்க
சித்தார்த்தோ அதிர்ந்து ' அவ இன்னும் விர்ஜின் டாக்டர் அப்பறம் என் abortion pills சாப்பிட போற ' என்றான்
டாக்டர் : அவங்களுக்கு தெரியாம யாரோ கலந்து கொடுத்து இருகாங்க அதனால தான் இப்படி ஓரே நாள்ல வீக் ஆகிட்டாங்க நான் சில டேப்லெட்ஸ் எழுதி தரேன் அத போலோவ் பண்ணுங்க அண்ட் ஸ்கேன் பண்ணி பாத்ததுல அவங்க கர்பபைக்கு ஒரு பிரச்சனையும் இல்ல அதனால நல்லா சாப்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க என்றார்.
பின் இருவரும் வெளியே வந்து காவ்யா இருக்கும் அறைக்குள் சென்றனர். மித்ரனோ காவ்யாவை பார்த்து ' உங்க அம்மா வீட்ல எதாவது சாப்டியா ' என கேக்க
அவளோ ' ஜூஸ் மட்டும் குடிச்சேன் ' என்றாள்
மித்ரனோ ' லூசா டி நீ யார் எத கொடுத்தாலும் சாப்டுவிய பாரு அதான் இப்படி வந்து படுத்து இருக்க ' என கத்த
அவளோ பாவமான முகதோடு இருவரையும் பார்த்தாள்.
சித்தார்த்தோ ' இப்ப என் அவளை போய் திட்டுற மித்து பாவம் அவளே முடியாம இருக்கா ' என்றான்
மித்ரனோ ' பின்ன வேற என்ன பண்ண சொல்ற ஹான் உனக்கு தெரியாது ஆனா அவளுக்கு நல்லாவே தெரியும் அவ குடும்பத்தை பத்தி அப்படி இருந்தும் ஏன் டி இப்படி இருக்கியே, நாளைக்கி நான் இல்லனா தான் தெரியும் பாரு ' என்றான் கோபத்தில்
அவளோ கண்ணில் நீரோடு ' ப்ளீஸ் மித்து நீயும் என்ன தனியா விட்டு போகாத சாத்தியமா என்னால நீ இல்லாம வாழவே முடியாது ' என்றாள்
மித்ரனோ ' சரி அழுகாத உடனே கண்ணை துடைச்சிக்கோ மார்னிங் நிதி வருவா சரியா ' என்றான்
சித்தார்த்தோ ' நீங்க போங்க மித்ரன் நான் பாத்துக்குறேன் ' என்றான்
மித்ரனோ ' சரி நான் இப்ப ஏர்போர்ட் போறேன் 1.30க்கு பிலைட் எதாவது வேணும்னா கால் பண்ணு நான் நிதி கிட்ட சொல்றேன் அவ செஞ்சு தருவா ' என்றான்
அவளோ ' பார்த்து போய்ட்டு வா ஆல் தி பெஸ்ட் ' என்றாள்
அவனும் சிரித்து கொண்டே வெளியே சென்று விட்டான்.
சித்தார்த் காவ்யாவை பார்த்து ' இப்ப பெயின் எப்படி இருக்கு உனக்கு யார் இந்த டேப்லெட் தந்தாங்க ' என்றான்
அவளோ ' இப்ப பரவா இல்ல அண்ட் இத பண்ணது கண்டிப்பா நான் பொறக்க காரணமானவங்க தான் ' என்றாள் உறுதியோடு
அவனோ " சரி தூங்கு அப்ப தான் உடம்பு சரியாகும் " என்றான்
அன்று இரவு முழுவதும் சித்தார்த் தான் உறங்காமல் அவளை பார்த்து கொண்டான். அவன் மனமோ ஏன் இதெல்லாம் நான் பண்ணனும் என்ற யோசனையில் உலன்று கொண்டு இருந்தது.
---
மறு நாள் காலை....
காவ்யாவை காண நிதி ஹாஸ்பிடல் வர அப்போது அங்கு சமரும் வந்தான். இருவரின் வண்டியும் தெரியாமல் இடித்து கொள்ள அதில் கோபமான நிதியோ " சார் பாத்து வர மாட்டிங்களா பாருங்க ஏன் ஸ்கூட்டர் மேல எப்படி இடிச்சி இருக்கீங்கன்னு " என்றாள்
அவனோ " மேடம் நீங்களும் தான் இடிச்சி இருக்கீங்க சோ நாம சண்டை போடுறத விட வண்டியை பார்க் பண்ணிட்டு போலாம் " என்றான்
அவளோ " இட்ஸ் ஓகே சார், " என உள்ளே சென்று விட்டாள்.
சமர்ரோ சென்ற அவளை பார்த்து கொண்டே இவள இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்து இருக்கோமோ என்ற யோசனையோடு சித்தார்த் எண்ணிற்கு அழைத்தான்.
பார்போம் யார் யாருக்கு ஜோடி என்று?
விதி அடுத்து என்ன செய்ய காத்து உள்ளதோ யார் அறிவார்?
காதல் கூடுமா 💞...
Author: velvizhiyaal
Article Title: கனவு 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கனவு 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.