Search results

  1. Nayanavaasini

    நயனவாசினி - 06

    வீட்டு மாடியில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்திருந்தாள், நயனி. குமரனிடம் தேவையில்லா கோபம் கொண்டோமோ என்று சிந்தனை சிக்கலில் அவள் தவிக்க, அதை மேலும் வலு கூடவே அவன் இப்போதுவரை உணவுன்ன வரவில்லை. நேரம் மூன்றைக் கடந்திருக்க, அவளுக்குத் தான் மனது அடித்துக்கொண்டது. ‘தப்பு பண்ணீட்ட நயனி’ என்று...
  2. Nayanavaasini

    நயனவாசினி - 05

    அவன் எதையும் தாங்கும் இதயம் உடையவன்‌. வருவான் பழைய பன்னீர் செல்வமா திரும்ப வருவான் ♥️ மிக்க நன்றி சகோ 📿
  3. Nayanavaasini

    நயனவாசினி - 04

    நாலு திருப்பம் வந்தா தானே நயனிக்கும் குமரனுக்கும் சுபம் போட முடியும் 🤣👍🏻
  4. Nayanavaasini

    நயனவாசினி - 03

    இப்போது உறக்கமா முக்கியம்?! 🤪
  5. Nayanavaasini

    நயனவாசினி - 2(ii)

    குள்ளன் நீர்யானையா மாறியது நீங்க ஒரு கை என்ன? ரெண்டு கையே பாருங்க 😂
  6. Nayanavaasini

    நயனவாசினி - 1(ii)

    மிக்க நன்றி ❤️ ✨ எதிர்பார்க்காத விமர்சனம் இங்கு
  7. Nayanavaasini

    நயனவாசினி - 05

    ஏகாந்த பொழுதாய் மாறியிருந்த அந்த காலை வேளையில் காரணமில்லாத மென்னகை முகிழ்த்து குமரனை வசீகரமாய் மாற்றியிருந்தது. சொல்ல முடியாத ஒரு சந்தோஷ சாரல் அவனுள் பொழிய, முயன்று அதை முகத்தில் காட்டாது அவன் கட்டுப்படுத்தப் பார்க்க, எங்கு முடிந்தது? இதழ் கடித்தவன் தன்னை அடக்கப் முயல, அழைத்துவிட்டாள் அவன்...
  8. Nayanavaasini

    நயனவாசினி - 04

    நிச்சயமாய் அந்நேரத்திற்கு யாரும் சரபேஸ்வரனை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. விடிந்தும் விடியாத காலை பொழுதில் சூரியனின் கதிர்கள் கூட முழுமையாய் பாரில் பாதியாத வேளையில் முக்கால்வாசிப் போர் பாதித் தூக்கத்தில் தான் இருந்தனர். சட்டென்று ஒரு பரபரப்பு சூழ, அசாதாரண மௌன நிலையை கலைத்துக்கொண்டு ஒரு...
  9. Nayanavaasini

    நயனவாசினி - 03

    மிக்க நன்றி சகோ 📿
  10. Nayanavaasini

    நயனவாசினி - 1(i)

    மிக்க நன்றி சகோ 📿
  11. Nayanavaasini

    நயனவாசினி - 1(i)

    எமோஷனல் ஏகாம்பரம் அளவுக்கு இருக்க மாட்டான் 😂 நன்றி 📿
  12. Nayanavaasini

    நயனவாசினி - 03

    நயன மனோகரியின் குடும்பம் சமூகத்தில் பின்தங்கிய வர்க்கத்தினர். சிறு வயதிலேயே பிழைப்பிற்காக சேலத்தில் இருந்து கோயம்புத்தூர் வந்திருந்தார் அவளின் தந்தை கஜேந்திரன். கிடைத்த வேலையை செய்து, கொஞ்சம் கையூண்டி நின்ற போது நயனியோடு அவளின் தங்கை, பவதாரிணியும் வளர துவங்கியிருந்தாள். வயிற்றை இறுக்கும்...
  13. Nayanavaasini

    நயனவாசினி - 2(ii)

    ஹேமா, “நயனி, நீ வீட்டுக்கு கெளம்பு. நான் சொன்ன பின்ன நீ வேலைக்கு வந்தா போதும்” என்றவர், “இனி யாராவது அது, இதுன்னு கண்ட எடத்துல நின்னு பேசுறது எங்க காதுக்கு வந்தா, யோசிக்காம சீட்ட கிழிச்சுடுவோம். கவனமா வேலைய பாருங்க. நிரஞ்சன் (HR) எல்லாரோட மொபைல்ஸையும் செக் பாயிண்ட்ல வாங்கி வைங்க. கொஞ்சம் லிபரலா...
  14. Nayanavaasini

    நயனவாசினி - 2(i)

    நேற்று கார்த்தி சொன்னது போல் தான் நடந்தது. காலை எட்டு மணிக்கு அவர்கள் கடையை திறப்பதற்கு முன்பே கார்த்தி வுமன்ஸ் செக்ஷனிற்கு மாற்றப்பட்டிருந்த செய்தி ஹாஸ்டலுக்கு வந்திருந்தது. குமரனும் பாண்டியும் நக்கலாக சிரிக்க, கார்த்தி பல்லைக் கடித்தான். “இன்னிக்கு இருக்கு அந்த குள்ளனுக்கு” என்றவன்...
  15. Nayanavaasini

    நயனவாசினி - 1(ii)

    ஆமாம். நன்றி 📿
  16. Nayanavaasini

    நயனவாசினி - 1(ii)

    மிக்க நன்றி 📿
  17. Nayanavaasini

    நயனவாசினி - 1(ii)

    கார்த்தி, “என்ன கிளி வாயெல்லாம் பல்லா நிக்குது? வேற ஏதாவது பட்சி மாட்டிக்கிச்சா என்ன?” சக ஊழியன் ஒருவனிடம் பேசுவது கேட்டு குமரன் திரும்ப, அங்கு சரபேஸ்வரன் பார்வை வாயிலில் நின்றிருந்த பெண்(கள்!) மீதுதான். அவன், “இந்தாள் வீக் தான். ஆனா ரொம்ப மோசமெல்லாம் இல்ல மச்சான். பார்க்கறதோட...
  18. Nayanavaasini

    நயனவாசினி - 1(i)

    கோவை ஒப்பனக்கார வீதியில் இயங்கி வரும் பல ஜவுளி நிறுவனங்களுள் ‘சத்யம் சில்க்ஸ்’ இன்று இன்றியமையாத கடையாக உருவாக இருந்தது. நான்கு மாடிகளைக் கொண்ட ப்ரமாண்ட கடையை இன்று தான் பிரபல(?) நடிகை ஒருவர் திறந்து வைத்திருந்தார். ஜேஜே என்று நல்ல மக்கள் வெள்ளம். ரோட்டை அடைத்து மேடை போட்டு, பாட்டு, நடனம்...
Top