தீயாக நீ..தூறலாக நான்.. டீஸர்

New member
Joined
Aug 20, 2025
Messages
20
முகூர்த்த நேரம் முடிய போகுது... தாலியை கட்டுங்கோ... கெட்டி மேளம்... கெட்டி மேளம்... என்று ஐயர் சொன்னதும் நாதஸ்வரம் முழங்க.. மாங்கல்யத்தை கையில் எடுத்தான் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த கௌதம்..!!

மணமேடையில் அமர்ந்து கொண்டு தன் முன் எரிந்து கொண்டிருக்கும் யாகக்குண்டதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவசேனா......

வாழ்வில் ஒரு முறை நடக்கும் திருமணம்.. கிட்டத்தட்ட ஒரு நாள் கூத்து தான்.. ஆனால் வாழ்நாள் பந்தம் அல்லவா...!!

சுற்றமும் நட்பும் சூழ அனைவரும் கையில் அட்சதை ஏந்தி அவர்களை வாழ்த்த தயாராக...

ஐயர் , கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.. என்றதும் மாங்கல்யத்தை தன் கையில் ஏந்தி அவளின் சங்கு கழுத்து அருகே கொண்டு வந்தான் மணமகன் கௌதம்!!

அப்போது........

அங்கே ஒரு குரல் ஒலித்தது...!!

"நிப்பாட்டுங்க.....இந்தக் கல்யாணம் நடக்க கூடாது.. ஏண்டி எத்தனை தைரியம் இருந்தா என்னை ஏமாற்றிவிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பே??"
, என்று மண்டபமே அதிரும்படி கத்தி கொண்டே அங்கு வந்து நின்றான் அவன்...

யாரும் எதிர்பாராத நேரமாக பார்த்து.. மாப்பிள்ளை கௌதம் கையில் இருந்த மாங்கலத்தை வெடுக்கென்று பிடுங்கி அவள் கழுத்தில் கட்டி விட்டான் அந்த நெடியவன்......!!!!!!

அனைவரும் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருக்க..

அந்நேரம்....

சொல்லுங்க மாமு குட்டி.. சொல்லுங்க மாமு குட்டி..
என்ற பாடல் யாருடைய மொபைலிலோ ஒலித்துக் கொண்டிருந்தது ரிங்டோனாக....!!

யார் அவன் ??அவனுக்கும் தேவசேனாவிற்கும் என்ன பந்தம்??

திடீர் பாயசம் போல் திடீர் என்று நடந்த இந்த கல்யாணத்திற்கு இனி அவர்கள் கொடுக்கப் போகும் முக்கியத்துவம் என்ன??

அவள் வாழ்வில் அவன் தீயாக வந்தானா?? அல்லது தூறலாக மாறினானா?? என்று காண்போம்.. அடுத்தடுத்து வர போகும் அத்தியாயங்களில்...!!
 

Author: praba novels
Article Title: தீயாக நீ..தூறலாக நான்.. டீஸர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
34
முகூர்த்த நேரம் முடிய போகுது... தாலியை கட்டுங்கோ... கெட்டி மேளம்... கெட்டி மேளம்... என்று ஐயர் சொன்னதும் நாதஸ்வரம் முழங்க.. மாங்கல்யத்தை கையில் எடுத்தான் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த கௌதம்..!!

மணமேடையில் அமர்ந்து கொண்டு தன் முன் எரிந்து கொண்டிருக்கும் யாகக்குண்டதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவசேனா......

வாழ்வில் ஒரு முறை நடக்கும் திருமணம்.. கிட்டத்தட்ட ஒரு நாள் கூத்து தான்.. ஆனால் வாழ்நாள் பந்தம் அல்லவா...!!

சுற்றமும் நட்பும் சூழ அனைவரும் கையில் அட்சதை ஏந்தி அவர்களை வாழ்த்த தயாராக...

ஐயர் , கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.. என்றதும் மாங்கல்யத்தை தன் கையில் ஏந்தி அவளின் சங்கு கழுத்து அருகே கொண்டு வந்தான் மணமகன் கௌதம்!!

அப்போது........

அங்கே ஒரு குரல் ஒலித்தது...!!

"நிப்பாட்டுங்க.....இந்தக் கல்யாணம் நடக்க கூடாது.. ஏண்டி எத்தனை தைரியம் இருந்தா என்னை ஏமாற்றிவிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பே??"
, என்று மண்டபமே அதிரும்படி கத்தி கொண்டே அங்கு வந்து நின்றான் அவன்...

யாரும் எதிர்பாராத நேரமாக பார்த்து.. மாப்பிள்ளை கௌதம் கையில் இருந்த மாங்கலத்தை வெடுக்கென்று பிடுங்கி அவள் கழுத்தில் கட்டி விட்டான் அந்த நெடியவன்......!!!!!!

அனைவரும் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருக்க..

அந்நேரம்....

சொல்லுங்க மாமு குட்டி.. சொல்லுங்க மாமு குட்டி..
என்ற பாடல் யாருடைய மொபைலிலோ ஒலித்துக் கொண்டிருந்தது ரிங்டோனாக....!!

யார் அவன் ??அவனுக்கும் தேவசேனாவிற்கும் என்ன பந்தம்??

திடீர் பாயசம் போல் திடீர் என்று நடந்த இந்த கல்யாணத்திற்கு இனி அவர்கள் கொடுக்கப் போகும் முக்கியத்துவம் என்ன??

அவள் வாழ்வில் அவன் தீயாக வந்தானா?? அல்லது தூறலாக மாறினானா?? என்று காண்போம்.. அடுத்தடுத்து வர போகும் அத்தியாயங்களில்...!!
🙄🙄🙄🙄
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
அட ada
சொல்லுங்க மாமு குட்டி.. சொல்லுங்க மாமு குட்டி.. என்ற பாடல் யாருடைய மொபைலிலோ ஒலித்துக் கொண்டிருந்தது ரிங்டோனாக....!!
அட என்ன ஒரு டைமிங். யாரு அந்த மாமு குட்டி, சாரி திடீர் பாயாசம் 😂😂😂 இன்றில் இருந்து நம் நாயகன் திடீர் பாயசம் என்று அழைக்க படுவார் 😆😆😆 அடேய் அவ கல்யாணம் பண்ணிட்ட அடுத்து காதலா சண்டையா?? 🫣🫣 வைட்டிங் அண்ணாச்சிய்ய்ய்ய்ய் 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
New member
Joined
Aug 20, 2025
Messages
20
அட ada

அட என்ன ஒரு டைமிங். யாரு அந்த மாமு குட்டி, சாரி திடீர் பாயாசம் 😂😂😂 இன்றில் இருந்து நம் நாயகன் திடீர் பாயசம் என்று அழைக்க படுவார் 😆😆😆 அடேய் அவ கல்யாணம் பண்ணிட்ட அடுத்து காதலா சண்டையா?? 🫣🫣 வைட்டிங் அண்ணாச்சிய்ய்ய்ய்ய் 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
மிக்க நன்றி மா 🥰 🥰
 
New member
Joined
Aug 21, 2025
Messages
16
முகூர்த்த நேரம் முடிய போகுது... தாலியை கட்டுங்கோ... கெட்டி மேளம்... கெட்டி மேளம்... என்று ஐயர் சொன்னதும் நாதஸ்வரம் முழங்க.. மாங்கல்யத்தை கையில் எடுத்தான் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த கௌதம்..!!

மணமேடையில் அமர்ந்து கொண்டு தன் முன் எரிந்து கொண்டிருக்கும் யாகக்குண்டதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவசேனா......

வாழ்வில் ஒரு முறை நடக்கும் திருமணம்.. கிட்டத்தட்ட ஒரு நாள் கூத்து தான்.. ஆனால் வாழ்நாள் பந்தம் அல்லவா...!!

சுற்றமும் நட்பும் சூழ அனைவரும் கையில் அட்சதை ஏந்தி அவர்களை வாழ்த்த தயாராக...

ஐயர் , கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.. என்றதும் மாங்கல்யத்தை தன் கையில் ஏந்தி அவளின் சங்கு கழுத்து அருகே கொண்டு வந்தான் மணமகன் கௌதம்!!

அப்போது........

அங்கே ஒரு குரல் ஒலித்தது...!!

"நிப்பாட்டுங்க.....இந்தக் கல்யாணம் நடக்க கூடாது.. ஏண்டி எத்தனை தைரியம் இருந்தா என்னை ஏமாற்றிவிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பே??"
, என்று மண்டபமே அதிரும்படி கத்தி கொண்டே அங்கு வந்து நின்றான் அவன்...

யாரும் எதிர்பாராத நேரமாக பார்த்து.. மாப்பிள்ளை கௌதம் கையில் இருந்த மாங்கலத்தை வெடுக்கென்று பிடுங்கி அவள் கழுத்தில் கட்டி விட்டான் அந்த நெடியவன்......!!!!!!

அனைவரும் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருக்க..

அந்நேரம்....

சொல்லுங்க மாமு குட்டி.. சொல்லுங்க மாமு குட்டி..
என்ற பாடல் யாருடைய மொபைலிலோ ஒலித்துக் கொண்டிருந்தது ரிங்டோனாக....!!

யார் அவன் ??அவனுக்கும் தேவசேனாவிற்கும் என்ன பந்தம்??

திடீர் பாயசம் போல் திடீர் என்று நடந்த இந்த கல்யாணத்திற்கு இனி அவர்கள் கொடுக்கப் போகும் முக்கியத்துவம் என்ன??

அவள் வாழ்வில் அவன் தீயாக வந்தானா?? அல்லது தூறலாக மாறினானா?? என்று காண்போம்.. அடுத்தடுத்து வர போகும் அத்தியாயங்களில்...!!
என்னது திடீர்னு தாலியை கட்டிட்டானா??.... திடீர் கல்யாணம் போல!!.. தொடர்ந்து பார்ப்போம் தீயாக வந்தானா?.. இல்லை தூரலாக வந்தானா என்று??
 
New member
Joined
Aug 20, 2025
Messages
20
என்னது திடீர்னு தாலியை கட்டிட்டானா??.... திடீர் கல்யாணம் போல!!.. தொடர்ந்து பார்ப்போம் தீயாக வந்தானா?.. இல்லை தூரலாக வந்தானா என்று??
மிக்க நன்றி
 
New member
Joined
Aug 20, 2025
Messages
20
மாமா குட்டி நாவே பிரச்சனை தான்
😂😂😂😂..

மிக்க மகிழ்ச்சி நன்றி மா 🥰 🥰
 
Top