என்னுள் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்

New member
Joined
Aug 19, 2025
Messages
1
டீசர்






இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க?எல்லாரும் சேர்ந்து, என் பொண்ணு அங்க மணமேடைல காத்துகிட்டு இருக்கா, அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க. அண்ணே சொல்லுங்க? யாரும் இல்லாத அனாதைங்க தானே நம்ம காலை சுத்திகிட்டு இருக்கவங்க நம்ம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்கன்னு, நீங்களாவே முடிவு பண்ணிட்டிங்களா? சொல்லுங்க" என்று ஆங்காரமாக கத்தியவரை கண்டு சபையில் இருந்த அனைவருமே சற்று ஆடித்தான் போயினர்.

அருணாச்சலம் அருகில் வந்தவளோ"எங்கண்ணன் குடுத்த வாக்கை காப்பத்துவார்,நேர்மையா நடந்துக்குவார்னு எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிட்டு இருந்தேன் அதை பொய்யாக்கிட்டீங்களே"...


அதே வேகத்தில் ருத்ரனின் அருகில் வந்தவர் அவனின் சட்டையை பிடித்து இந்த நொண்டிக்கு என் பொண்ணு எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டா? என்றவர் அவனின் "ஏய்" என்ற ஒற்றை வார்த்தையில் சர்வங்கமும் பதற அடங்கி போய் அவனை பார்க்க "தொலைச்சு புடுவேன் யாரை பார்த்து என்ன பேசுற, அவ்ளோ தன் மரியாதை உனக்கு. நீ எங்கப்பா கூட பிறந்த ஒரே காரணத்தால உன்னை சும்மா விடுறேன்"என்றவனின் கர்ஜிப்பில் அனைவருமே சற்று அரண்டு தான் போயினர்.


"இந்த அருணாச்சலம் குடுத்த வாக்கை என்னிக்கும் மீற மாட்டான். இந்த கல்யாணம் நடக்கும், உன் மக தான் என்னோட மருமக அதை யாராலயும் மாத்த முடியாது".

சத்தமேயில்லாமல் திருமணம் நடந்து முடிந்தது பல உறவுகளின் ஆசைகளுடன் சிலரின் வன்மங்களுடனும்...


பகையுடனும் துரோகத்துடனும் தொடங்கும் வாழ்வு பாலைவனமாகுமா காவியமாகுமா என்பதை கதையின் வழி காணலாம்...

என்னுள் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்...
IMG-20250826-WA0001.jpg
 

Author: KMC 12
Article Title: என்னுள் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
34
டீசர்






இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க?எல்லாரும் சேர்ந்து, என் பொண்ணு அங்க மணமேடைல காத்துகிட்டு இருக்கா, அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க. அண்ணே சொல்லுங்க? யாரும் இல்லாத அனாதைங்க தானே நம்ம காலை சுத்திகிட்டு இருக்கவங்க நம்ம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்கன்னு, நீங்களாவே முடிவு பண்ணிட்டிங்களா? சொல்லுங்க" என்று ஆங்காரமாக கத்தியவரை கண்டு சபையில் இருந்த அனைவருமே சற்று ஆடித்தான் போயினர்.

அருணாச்சலம் அருகில் வந்தவளோ"எங்கண்ணன் குடுத்த வாக்கை காப்பத்துவார்,நேர்மையா நடந்துக்குவார்னு எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிட்டு இருந்தேன் அதை பொய்யாக்கிட்டீங்களே"...


அதே வேகத்தில் ருத்ரனின் அருகில் வந்தவர் அவனின் சட்டையை பிடித்து இந்த நொண்டிக்கு என் பொண்ணு எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டா? என்றவர் அவனின் "ஏய்" என்ற ஒற்றை வார்த்தையில் சர்வங்கமும் பதற அடங்கி போய் அவனை பார்க்க "தொலைச்சு புடுவேன் யாரை பார்த்து என்ன பேசுற, அவ்ளோ தன் மரியாதை உனக்கு. நீ எங்கப்பா கூட பிறந்த ஒரே காரணத்தால உன்னை சும்மா விடுறேன்"என்றவனின் கர்ஜிப்பில் அனைவருமே சற்று அரண்டு தான் போயினர்.


"இந்த அருணாச்சலம் குடுத்த வாக்கை என்னிக்கும் மீற மாட்டான். இந்த கல்யாணம் நடக்கும், உன் மக தான் என்னோட மருமக அதை யாராலயும் மாத்த முடியாது".

சத்தமேயில்லாமல் திருமணம் நடந்து முடிந்தது பல உறவுகளின் ஆசைகளுடன் சிலரின் வன்மங்களுடனும்...


பகையுடனும் துரோகத்துடனும் தொடங்கும் வாழ்வு பாலைவனமாகுமா காவியமாகுமா என்பதை கதையின் வழி காணலாம்...

என்னுள் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்...
View attachment 15
👿👿👿👿👿
 
New member
Joined
Aug 16, 2025
Messages
18
டீசர்






இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க?எல்லாரும் சேர்ந்து, என் பொண்ணு அங்க மணமேடைல காத்துகிட்டு இருக்கா, அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க. அண்ணே சொல்லுங்க? யாரும் இல்லாத அனாதைங்க தானே நம்ம காலை சுத்திகிட்டு இருக்கவங்க நம்ம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்கன்னு, நீங்களாவே முடிவு பண்ணிட்டிங்களா? சொல்லுங்க" என்று ஆங்காரமாக கத்தியவரை கண்டு சபையில் இருந்த அனைவருமே சற்று ஆடித்தான் போயினர்.

அருணாச்சலம் அருகில் வந்தவளோ"எங்கண்ணன் குடுத்த வாக்கை காப்பத்துவார்,நேர்மையா நடந்துக்குவார்னு எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிட்டு இருந்தேன் அதை பொய்யாக்கிட்டீங்களே"...


அதே வேகத்தில் ருத்ரனின் அருகில் வந்தவர் அவனின் சட்டையை பிடித்து இந்த நொண்டிக்கு என் பொண்ணு எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டா? என்றவர் அவனின் "ஏய்" என்ற ஒற்றை வார்த்தையில் சர்வங்கமும் பதற அடங்கி போய் அவனை பார்க்க "தொலைச்சு புடுவேன் யாரை பார்த்து என்ன பேசுற, அவ்ளோ தன் மரியாதை உனக்கு. நீ எங்கப்பா கூட பிறந்த ஒரே காரணத்தால உன்னை சும்மா விடுறேன்"என்றவனின் கர்ஜிப்பில் அனைவருமே சற்று அரண்டு தான் போயினர்.


"இந்த அருணாச்சலம் குடுத்த வாக்கை என்னிக்கும் மீற மாட்டான். இந்த கல்யாணம் நடக்கும், உன் மக தான் என்னோட மருமக அதை யாராலயும் மாத்த முடியாது".

சத்தமேயில்லாமல் திருமணம் நடந்து முடிந்தது பல உறவுகளின் ஆசைகளுடன் சிலரின் வன்மங்களுடனும்...


பகையுடனும் துரோகத்துடனும் தொடங்கும் வாழ்வு பாலைவனமாகுமா காவியமாகுமா என்பதை கதையின் வழி காணலாம்...

என்னுள் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்...
View attachment 15
ஆராம்பம், முடிவ தீர்மானிக்காது, வாழ்க்கை அவர்களுக்கு வாழ கற்று தரும்...ஆர்வமாக காத்திருக்கிறேன்.அடுத்த படைப்பிற்க்கு.
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
என்ன நடக்குது இங்க??? சின்ன டீசரே மிரட்டலா இருக்கு:oops::oops::oops::oops: இன்னும் கொஞ்சம் போட்டிருக்குலாம். கதை ஆரம்பிக்குற வரை வெய்ட் பண்ணனும் போலையே:cry:
 
Top