Teaser

New member
Joined
Aug 21, 2025
Messages
8
கொட்டி தீர்க்கும் மழையில் குடையுடன் நின்று கொண்டிருந்தாள் அவள். அவளது கண்களிலும் கொட்டிக் கொண்டுதான் இருந்தது கண்ணீர். திடீரென அந்த மழையில் ஒரு சத்தம் அவளை திரும்பி பார்க்கச் செய்தது. வேகமாக ஓடினாள். அங்கு ஒரு விபத்து. கண்களை துடைத்து விட்டு எட்டிப் பார்த்தாள். ஆனால் அவளது முகம் எந்த ஒரு அதிர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.

சில நாட்களில் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருந்தனர். அவள் மட்டும் சோகத்தில் மூழ்கியிருந்தாள். அவள் மனம் எதையும் ஒத்துக்கொள்ள மறுத்தது. கட்டாயத்தின்பேரில் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துக்கொண்டு மணமேடை ஏறினாள். இது ஒரு கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், "டும், டும், டும்" என்ற சத்தம் அவளது காலில் ஒரு புதிய பந்தத்தை ஏற்றியது. கண்களில் கண்ணீருடன் கண்களை மூடித் திறந்தாள். எல்லாம் முடிந்து விட்டது என்று அவளது மனம் சொன்னது.

அவள் எப்படி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வாள்? அவளுடைய இந்த மனநிலைக்கு என்ன காரணம்? என்பதை தெரிந்து கொள்ள பனி விழும் மலர்வனம் கதையை தொடர்ந்து படியுங்கள்.
 

Author: Anu1997
Article Title: Teaser
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
34
கொட்டி தீர்க்கும் மழையில் குடையுடன் நின்று கொண்டிருந்தாள் அவள். அவளது கண்களிலும் கொட்டிக் கொண்டுதான் இருந்தது கண்ணீர். திடீரென அந்த மழையில் ஒரு சத்தம் அவளை திரும்பி பார்க்கச் செய்தது. வேகமாக ஓடினாள். அங்கு ஒரு விபத்து. கண்களை துடைத்து விட்டு எட்டிப் பார்த்தாள். ஆனால் அவளது முகம் எந்த ஒரு அதிர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.

சில நாட்களில் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருந்தனர். அவள் மட்டும் சோகத்தில் மூழ்கியிருந்தாள். அவள் மனம் எதையும் ஒத்துக்கொள்ள மறுத்தது. கட்டாயத்தின்பேரில் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துக்கொண்டு மணமேடை ஏறினாள். இது ஒரு கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், "டும், டும், டும்" என்ற சத்தம் அவளது காலில் ஒரு புதிய பந்தத்தை ஏற்றியது. கண்களில் கண்ணீருடன் கண்களை மூடித் திறந்தாள். எல்லாம் முடிந்து விட்டது என்று அவளது மனம் சொன்னது.

அவள் எப்படி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வாள்? அவளுடைய இந்த மனநிலைக்கு என்ன காரணம்? என்பதை தெரிந்து கொள்ள பனி விழும் மலர்வனம் கதையை தொடர்ந்து படியுங்கள்.
🥺🥺🥺🥺
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
ஐயோ 🥲🥲🥹 என்னாச்சு நம் நாயகிக்கு? யாரை இழந்து விட்டாள் 🥹🥹 மனசு இயல்பாகுறதுக்குள்ள ஒரு புது உறவு. மனதாரா அதை ஏற்பாளா? அவளை ஏற்க வைக்க அவன் முயற்சிப்பானா அல்லது அவனுக்கும் இதே மனநிலையா? நிறைய எதிர்பார்ப்புகள் அடங்கி இருக்கிறது. 😍 சீக்கிரம் அத்தியாயம் படிக்க பலத்த ஆவலோடு காத்திருக்கிறேன் 😍
 
New member
Joined
Aug 21, 2025
Messages
8
ஐயோ 🥲🥲🥹 என்னாச்சு நம் நாயகிக்கு? யாரை இழந்து விட்டாள் 🥹🥹 மனசு இயல்பாகுறதுக்குள்ள ஒரு புது உறவு. மனதாரா அதை ஏற்பாளா? அவளை ஏற்க வைக்க அவன் முயற்சிப்பானா அல்லது அவனுக்கும் இதே மனநிலையா? நிறைய எதிர்பார்ப்புகள் அடங்கி இருக்கிறது. 😍 சீக்கிரம் அத்தியாயம் படிக்க பலத்த ஆவலோடு காத்திருக்கிறேன் 😍
🥰🥰🥰🥰
 
Member
Joined
Aug 17, 2025
Messages
34
கொட்டி தீர்க்கும் மழையில் குடையுடன் நின்று கொண்டிருந்தாள் அவள். அவளது கண்களிலும் கொட்டிக் கொண்டுதான் இருந்தது கண்ணீர். திடீரென அந்த மழையில் ஒரு சத்தம் அவளை திரும்பி பார்க்கச் செய்தது. வேகமாக ஓடினாள். அங்கு ஒரு விபத்து. கண்களை துடைத்து விட்டு எட்டிப் பார்த்தாள். ஆனால் அவளது முகம் எந்த ஒரு அதிர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.

சில நாட்களில் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருந்தனர். அவள் மட்டும் சோகத்தில் மூழ்கியிருந்தாள். அவள் மனம் எதையும் ஒத்துக்கொள்ள மறுத்தது. கட்டாயத்தின்பேரில் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துக்கொண்டு மணமேடை ஏறினாள். இது ஒரு கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், "டும், டும், டும்" என்ற சத்தம் அவளது காலில் ஒரு புதிய பந்தத்தை ஏற்றியது. கண்களில் கண்ணீருடன் கண்களை மூடித் திறந்தாள். எல்லாம் முடிந்து விட்டது என்று அவளது மனம் சொன்னது.

அவள் எப்படி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வாள்? அவளுடைய இந்த மனநிலைக்கு என்ன காரணம்? என்பதை தெரிந்து கொள்ள பனி விழும் மலர்வனம் கதையை தொடர்ந்து படியுங்கள்.
🥺🥺🥺🥺
 
Top