New member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 16
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
டீஸர் :
க..கா.. காவ்வ்வ்.. யா மா. சொல்லுங்க அப்பத்தா என அவர் கரத்தை பற்றிகொண்டாள் அவள். அவரோ திக்கி திணறி அவர் கையில் இருந்த புகைப்படத்தை அவளிடம் கொடுத்து என் க. கடைசி அ. ஆசையா.. கேக்குகுகு.றேன்டாம இந்த பையன கல்யாணம்ம்ம்ம்... கட்டிக்கோட..ட.. டா என கூற அதுவரை அமைதியாக இருந்தவள் என்னால முடியாது அப்பத்தா என கூற அவரின் உடலோ மூச்சுக்கு எங்க அதை பார்த்த கோதவரி அவள் நாடகத்தை ஆரம்பிக்க...
கழுத்தில் புது மஞ்சள் கயிரோடு இறந்த அவள் அப்பத்தாவை வெறித்து கொண்டு இருந்தாள் காவ்யா. அவள் மனமோ சாரி மித்து! உன்ன நான் ஏமாத்திட்டேன் என சத்தமின்றி புலம்பி கொண்டு இருக்க. அவள் கழுத்தில் தாலிக்கட்டியவனோ அதற்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை போல ஓரமாக நின்று கொண்டு இருந்தான். அவன் சித்தார்த்.
ஏனுங்க! நாங்க மூணு நாள் கழிச்சு வந்து உங்க பொண்ண எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் அது வர அவ இங்கயே இருக்கட்டும் என கூறினர் வீரராகவன். பின் அவர் மனைவி மற்றும் மகனோடு வெளியே சென்றார். தாலி கட்டிய மனைவியின் நிலை பற்றி ஒரு வார்த்தை கூட கேளாமல், தூக்கத்தில் பெண் அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தந்தையின் பின்னால் நிழல் போல சென்று விட்டான் சித்தார்த்.
வாழ்வில் அன்பை கொடுத்த ஒற்றை உயிரையும் பறிக்கொடுத்து தனிமரமாய் நிற்கும் அவள் வாழ்வில் வசந்தகாலமாய் இருப்பான இல்லை கானல்நீரை போல இருந்தும் இல்லாமல் இருப்பான இந்த சித்தார்த். அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
டீஸர் :
க..கா.. காவ்வ்வ்.. யா மா. சொல்லுங்க அப்பத்தா என அவர் கரத்தை பற்றிகொண்டாள் அவள். அவரோ திக்கி திணறி அவர் கையில் இருந்த புகைப்படத்தை அவளிடம் கொடுத்து என் க. கடைசி அ. ஆசையா.. கேக்குகுகு.றேன்டாம இந்த பையன கல்யாணம்ம்ம்ம்... கட்டிக்கோட..ட.. டா என கூற அதுவரை அமைதியாக இருந்தவள் என்னால முடியாது அப்பத்தா என கூற அவரின் உடலோ மூச்சுக்கு எங்க அதை பார்த்த கோதவரி அவள் நாடகத்தை ஆரம்பிக்க...
கழுத்தில் புது மஞ்சள் கயிரோடு இறந்த அவள் அப்பத்தாவை வெறித்து கொண்டு இருந்தாள் காவ்யா. அவள் மனமோ சாரி மித்து! உன்ன நான் ஏமாத்திட்டேன் என சத்தமின்றி புலம்பி கொண்டு இருக்க. அவள் கழுத்தில் தாலிக்கட்டியவனோ அதற்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை போல ஓரமாக நின்று கொண்டு இருந்தான். அவன் சித்தார்த்.
ஏனுங்க! நாங்க மூணு நாள் கழிச்சு வந்து உங்க பொண்ண எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் அது வர அவ இங்கயே இருக்கட்டும் என கூறினர் வீரராகவன். பின் அவர் மனைவி மற்றும் மகனோடு வெளியே சென்றார். தாலி கட்டிய மனைவியின் நிலை பற்றி ஒரு வார்த்தை கூட கேளாமல், தூக்கத்தில் பெண் அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தந்தையின் பின்னால் நிழல் போல சென்று விட்டான் சித்தார்த்.
வாழ்வில் அன்பை கொடுத்த ஒற்றை உயிரையும் பறிக்கொடுத்து தனிமரமாய் நிற்கும் அவள் வாழ்வில் வசந்தகாலமாய் இருப்பான இல்லை கானல்நீரை போல இருந்தும் இல்லாமல் இருப்பான இந்த சித்தார்த். அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
Author: velvizhiyaal
Article Title: கனவு 💜 டீஸர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கனவு 💜 டீஸர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.