- Thread Author
- #1
9. என்னருகே நீ வேண்டும்..
போன பகுதியில்:“இவளுக்காகவே காத்துக்கொண்டிருப்பது போல் அந்த வாசல் கதவு திறந்தே இருந்தது..
இனி..
கதவு திறந்திருப்பதை கூட கவனிக்காமல் இருக்கும் டென்ஷனை வேகமாக உள்ளே நுழைந்தவள்.
“மிஸ்டர் போகன் எங்க இருக்கீங்க உங்களுக்காக நைட் டின்னர் வாங்கிட்டு வந்து இருக்கேன்.”என்று கத்தினாள் துவாரகா.
இவள் சத்தத்தை கேட்டவுடன் ஒருவன் அங்கு வந்தவன்.
“மேடம் சார் செகண்ட் ஃப்ளோர்ல இருக்காது உங்கள அங்க வர சொன்னாரு.”என்று சொன்னான்.
அவன் சொன்னவுடன் என்ன ஏது என்று கூட கொஞ்சமும் யோசிக்காமல் வேக வேகமாக மாடிப்படிகளை ஏற தொடங்கினால் அவளுக்கு இருந்த கோபத்தில் வேகமாக ஏற இவள் ஏவியதும் அவளை வரவேற்பது போல் எதிரில் ஒரு அறை திறந்தே இருந்தது எதைப்பற்றியும் அவள் யோசிக்கவில்லை அந்த அரை தான் என்று கூட ஒரு நிமிடம் நினைக்கவில்லை நேராக அவள் அந்த அறைக்குள் நுழைய போகன் கையில் மது கிளாஸ் உடன் அமர்ந்திருந்தான்.. அதைப் பார்த்தவுடன் இவளுக்கு அதிர்ச்சி தான் இது என்ன புது பழக்கம் என்பது போல்.. இவளின் அதிர்ச்சி நன்கு உணர்ந்தவன் அவளைப் பார்த்தபடியே கையில் இருந்த மதுவை தன் வாய்க்குள் சரிக்க தொடங்கினான் இவள் கால்களோ அங்கேயே ஆணி அடித்தது போல் நின்றது.
“என்ன மிஸ் துவாரகா அங்கே நினைப்பீங்க டின்னர் வாங்கிட்டு வந்துட்டீங்க இல்ல வந்து சேவ் பண்ணுங்க.”என்று சொன்னான் போகன்..
அவன் குரலில் நினைவுக்கு வந்தவளுக்கு அப்படி ஒரு கோபம் ஏன் என்று தெரியவில்லை தன்னையும் அறியாமல் அவனை நெருங்கியவள்..
“நான் எதுக்கு உங்களுக்கு பரிமாறனும் நீங்க யாரு என்னோட பாஸ் எனக்கு ஆபீஸ்ல மட்டும்தான் நீங்க பாஸ் என்னோட பர்சனல் டைம்ல கிடையாது உங்க கிட்ட வேலை செய்யணும்னா நான் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யணுமா.”என்று கோபமாக கேட்டாள் துவாரகா..
ஆனால் அவனும் முடி பொழுதில் தவளை தன் வளைவுக்குள் கொண்டு வந்தவன் அவள் என்ன என்று யோசிக்கும் முன்பே அவளை வளைத்து பிடித்தவன் அவள் இதழோடு இதழ் பொருத்தினான் போகன். இது எல்லாம் அவள் கண்ணிமைக்கும் நொடிதான் நடந்திருந்தது ஆனால் அவனை அவள் தடுக்கவில்லை ஏனோ அவள் மனம் அவனின் அருகாமையை தேடியதோ என்னவோ அவன் இதழோடு இதழ் பொதுத்தே நொடி அவளும் அறியாமல் அவள் கண்கள் அவள் சம்பந்தமே இல்லாமல் உன் இதழ் முத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பது போல் அவள் இமைகள் மூடியது இரண்டு மூன்று நிமிடங்கள் சென்றிருக்க போகனின் கைகள் அவள் தங்கங்களில் ஊர்வலம் நடத்த அதில் பெண் அவளுக்கே உரித்தான பதற்றம் ஏற்பட அந்த பதற்றத்தில் தான் தன் சுயத்தை அடைந்தவள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர்ந்தவள் வேகமாக அவனை தன்னிடம் இருந்து பிரித்து அவன் கன்னத்தை பார்த்து விட்டால் ஒரு அரை..
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி நடந்து இருப்ப.. என்ன பாத்தா என்ன கேவலமா தெரியுதா பணத்துக்காக என்ன வேணாம் செய்ற ஒரு மாதிரி தெரியுதா.”என்று கேட்டால் துவாரகா.
அவள் அடித்ததற்கு கூட அவள் மீது அவனுக்கு கோபம் வரவில்லை ஆனால் இப்பொழுது அவள் பேசிய வார்த்தையில் அவனுக்கு கோபம் அதிகமாக வர..
“ஆமாண்டி உன்ன பார்த்தா எனக்கு அப்படி தான் தெரியுது அன்னைக்கு உன்னை விட பணக்காரன் கிடைச்சுட்டானு போன இல்ல அப்போ நீ பணத்துக்காக என்ன வேணா செய்வதான.”என்று கேட்டான் கோபமாக போகன்.
அவனிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்தவுடன் அவள் மனம் சுக்கு நூறாக நொறுங்கியது அப்படியே கண்ணீருடன் அவனை பார்த்து அப்படியே நின்றாள்.. அவள் கண்களில் வரும் கண்ணீரை அவனுக்கு உணர்த்தியது அவள் மனம் எவ்வளவு வேதனைக்கு உள்ளானது என்று அதில் நொடி பொழுதில் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்.. அவனிடமிருந்து அவள் விலகவில்லை அப்படியே தான் இருந்தால் இப்படியே சிறிது நேரம் சென்று இருக்க..
“சாரிடி.”என்று சொன்னான் போகன்..
அவனின் குரலில் அவனை விட்டு பிரிந்தவள் அவனின் முகத்தைக் கூட பார்க்காமல் நொடியும் அங்கு நிற்காமல் அங்கு இருந்து கிளம்பி இருந்தால்.. வரும் வலியெல்லாம் தன் மனதிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை அவன் கேட்ட வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு வேதனை தந்தது ஒருபோதும் போகனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவில்லை.. அது அவளுக்கு வேதனை அதிகமானது அதே சமயம் அவள் மனமும் அவளிடம் பேசியது..
“இன்னைக்கு அவன் பேசின வார்த்தை உனக்கு கஷ்டமா இருக்கு இதே தானே நீ அன்னைக்கு பேசின அப்போ அவன் மனசு எவ்வளவு வேதனை பட்டு இருக்கும்னு நீ யோசிச்சு பார்த்து இருக்கியா இல்ல அதுக்கு அப்புறம் ஆச்சு நினைச்சு பார்த்து இருக்கியா இல்ல இல்ல இப்ப ஏன் ஃபீல் பண்ற.”என்று கேட்டது.
அது இன்னும் அவளுக்கு தாங்க முடியாம அழுகை வர அவள் வீடும் வந்தது.. கண்களில் வலியும் நீரோடு உள்ளே துவாரகா நுழைய அவளை கண்ணீரோடு பார்த்த நிவி..
“ஏய் துவா என்ன ஆச்சு எதுக்கு இப்படி அழுதுட்டு வர.”என்று கேட்டாள் நிவி..
ஆனால் இவளின் கேள்விகளுக்கு அவள் இந்த பதிலும் சொல்லவில்லை அதற்கு மாறாக அவளை அணைத்துக் கொண்டு இன்னும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினால் ஏதோ அவளுக்கு மனம் வேதனை கொள்ளும் அளவிற்கு எதோ நடந்திருக்கிறது என்று மட்டும் நன்கு புரிந்தவர் சிறிது நேரம் அவள் அழட்டும் என்று விட்டு விட்டால். பத்து நிமிடங்கள் சென்றதற்கு அவளை அமர வைத்து அவள் வருக சற்று நீரை கொடுத்தவள் அவள் நிதானத்திற்கு வந்தவுடன்.
“துவா என்னடா ஆச்சு எதுக்கு இப்படி அழுவுற.. மறுபடியும் அந்த ரெண்டு பிசாசுகளும் ஏதாவது பிரச்சனை பண்ணுச்சிங்களா. இல்ல வர சொல்ல யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணாங்களா. எதுக்கு இப்படி திடீர்னு அழுவுற அம்மா ஞாபகம் ஏதாவது வந்துடுச்சா வேணும்னா அம்மாவ போய் பாத்துட்டு வரலாமா.”என்று கேட்டாள் துவாரகா.
இவள் சொன்னது எதற்கும் அவள் தன் அழுகையை நிறுத்துவது போல் இல்லை சற்று அமைதியான அழுகை கூட இப்பொழுது மீண்டும் பெருக்கெடுத்தது இவள் இப்படியே அழுவதை பார்த்த நிவி கடுப்பானவள்.
“இங்க பாரு துவா எதுக்கு இப்படி அழுவுற என்ன ஆச்சு எது கேட்டாலும் வாயைத் திறக்க மாட்டேங்குற நீ சொன்னாதான் எனக்கு தெரியும் இப்படி சொல்லாம டென்ஷன் பண்ணாதடி எனக்குமே நீ இப்படி இருக்குறத பாத்தா பயமா இருக்குது ப்ளீஸ் தயவு செஞ்சு ஏதாவது சொல்லு அம்மாக்கு எதுவும் இல்லையே நல்லா தானே இருக்காங்க நீ இப்படி இருக்கறதை பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”என்று சொன்னாள் நிவி.
அவள் பயப்படுவதை பார்த்தவள் தன்னை ஒரு அளவுக்கு சமாதானம் செய்து கொண்டு..
“போகன் “என்று சொன்னாள் துவாரகா..
இவன் சொல்லிய பேரை கேட்டவுடன் நிவி ஒரு நிமிடம் அதிர்ந்தால்.
“என்ன பேருடி சொன்ன கொஞ்சம் திரும்பி சொல்லு.”என்று கேட்டால் நிவி அதிர்ச்சியுடன்.
“போகன்.”என்று மீண்டும் சொன்னாள் துவாரகா..
ஒருவித அதிர்ச்சி இருந்தாலும் அதையும் தாண்டி நிவியின் முகத்தில் சந்தோஷம் வந்தது ஆனால் தன் தோழிக்காக அதை மறைத்துக் கொண்டு.
“என்னடி சொல்ற போகன் இங்கே எப்படி.”என்று கேட்டாள் நவி.
தோழி கேட்டவுடன் நடந்த அனைத்தையும் சொன்னார் ஏன் இப்பொழுது நடந்தது அவளிடம் ஒன்று விடாமல் சொன்னால் அதைக் கேட்டவுடன் நிவிக்கு எதுவும் எதர்ச்சியாக நடந்தது போல் தெரியவில்லை அதுவும் இப்பொழுது நடந்தது நினைக்கும் பொழுது போகன் ஏதோ முடிவு உடன் தான் திரும்பி வந்திருக்கிறான் என்று நன்கு புரிந்து கொண்டவள்..
“சரி விடு அதையே நெனச்சிட்டு இருக்காத அவன் உன்னோட பாஸ் அவ்வளவுதான் நீ எதுக்கு எதையோ நினைச்சு குழப்பிக்கிற.. ப்ரியா விடு.”என்று சொன்னாள் நிவி..
“எப்படி டி எல்லாத்தையும் மறக்க சொல்ற என்னால இப்ப வரைக்கும் எதுவும் மறக்க முடியல. இது மட்டும் இல்ல என்னோட சின்ன வயசுல நடந்ததையும் என்னால இன்னும் மறக்க முடியல அம்மா பாட்டு கஷ்டங்கள் எல்லாம் என் கண்ணு முன்னாடியே நிக்குது.”என்று சொன்னவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது..
துவாரகாவின் சிறுவயது..
சுமார் அவளுக்கு எட்டு வயது இருக்கும் அப்பொழுது வீட்டின் வாசலில் இவள் விளையாடிக் கொண்டிருக்க அப்பொழுது இருவர் வீட்டிற்கு வந்தார்கள் வந்தவர்கள்..
“துளசி துளசி வீட்ல இருக்கியா.”என்று கேட்டார் ஒருவர்.
வீட்டிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றதும் அங்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த துவாரகாவை பார்த்தவர்கள்.
“துவாரகா உங்க அம்மா எங்க.”என்று கேட்டார் இன்னொருவர்.
அவள் பெயரை சொல்லி அழைத்ததும் மழலை பொன் சிரிப்போடு அவர்களிடம் வந்தவள்..
“அம்மா கடைக்கு போய் இருக்காங்க.”என்று சொன்னாள் துவாரகா மழலை மொழியில்..
அதைக்கேட்ட இருவரும்.
“கேட்டியாக்கா கடைக்கு போய் இருக்கலாம் நம்பலாம் புருஷன் சம்பாரிச்சு நம்ம சம்பாதிச்சு கூட குடும்பத்தை நடத்த முடியல ஆனா அவ புருஷன் இல்லாம ஒருத்தியா சாம்பார் வச்சி இந்த குழந்தையும் நல்லா படிக்க வச்சுக்கிட்டு அந்த குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கிறேன் எங்க இருந்துதான் இவளுக்கு பணம் வருதோ.”என்று சொன்னார் ஒருவர்.
“எங்க இருந்துடி வரும் எல்லாம் அந்த மாதிரி போனா தான் கை நிறைய சம்பாதிக்க முடியும். அதுவும் இல்லாம புருஷனும் இல்ல கேக்குறதுக்கு அதனாலதான் கை நிறைய அவளுக்கு பணம் இருக்கு அவள மாதிரி எல்லாம் நம்ம இருக்க முடியுமா அதுவும் இப்படி சம்பாதிக்கிறதுக்கு பட்டினியாக இருந்து கூட சாகலாம்.”என்று சொன்னார் இன்னொருவர்.
என்னதான் துவாரகா ஒரு மழலை போல் இருந்தாலும் இவர்கள் பேச்சு அவளுக்கு நன்றாக புரிந்தது தன் அன்னையைப் பற்றி தவறாக பேசுகிறார்கள் என்று தெரிந்ததும் அவள் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்த அவள் முகம் வாடியது சரியாக அந்த சமயம் தான் துளசியும் கடைக்கு சென்று விட்டு வந்தார்.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
போன பகுதியில்:“இவளுக்காகவே காத்துக்கொண்டிருப்பது போல் அந்த வாசல் கதவு திறந்தே இருந்தது..
இனி..
கதவு திறந்திருப்பதை கூட கவனிக்காமல் இருக்கும் டென்ஷனை வேகமாக உள்ளே நுழைந்தவள்.
“மிஸ்டர் போகன் எங்க இருக்கீங்க உங்களுக்காக நைட் டின்னர் வாங்கிட்டு வந்து இருக்கேன்.”என்று கத்தினாள் துவாரகா.
இவள் சத்தத்தை கேட்டவுடன் ஒருவன் அங்கு வந்தவன்.
“மேடம் சார் செகண்ட் ஃப்ளோர்ல இருக்காது உங்கள அங்க வர சொன்னாரு.”என்று சொன்னான்.
அவன் சொன்னவுடன் என்ன ஏது என்று கூட கொஞ்சமும் யோசிக்காமல் வேக வேகமாக மாடிப்படிகளை ஏற தொடங்கினால் அவளுக்கு இருந்த கோபத்தில் வேகமாக ஏற இவள் ஏவியதும் அவளை வரவேற்பது போல் எதிரில் ஒரு அறை திறந்தே இருந்தது எதைப்பற்றியும் அவள் யோசிக்கவில்லை அந்த அரை தான் என்று கூட ஒரு நிமிடம் நினைக்கவில்லை நேராக அவள் அந்த அறைக்குள் நுழைய போகன் கையில் மது கிளாஸ் உடன் அமர்ந்திருந்தான்.. அதைப் பார்த்தவுடன் இவளுக்கு அதிர்ச்சி தான் இது என்ன புது பழக்கம் என்பது போல்.. இவளின் அதிர்ச்சி நன்கு உணர்ந்தவன் அவளைப் பார்த்தபடியே கையில் இருந்த மதுவை தன் வாய்க்குள் சரிக்க தொடங்கினான் இவள் கால்களோ அங்கேயே ஆணி அடித்தது போல் நின்றது.
“என்ன மிஸ் துவாரகா அங்கே நினைப்பீங்க டின்னர் வாங்கிட்டு வந்துட்டீங்க இல்ல வந்து சேவ் பண்ணுங்க.”என்று சொன்னான் போகன்..
அவன் குரலில் நினைவுக்கு வந்தவளுக்கு அப்படி ஒரு கோபம் ஏன் என்று தெரியவில்லை தன்னையும் அறியாமல் அவனை நெருங்கியவள்..
“நான் எதுக்கு உங்களுக்கு பரிமாறனும் நீங்க யாரு என்னோட பாஸ் எனக்கு ஆபீஸ்ல மட்டும்தான் நீங்க பாஸ் என்னோட பர்சனல் டைம்ல கிடையாது உங்க கிட்ட வேலை செய்யணும்னா நான் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யணுமா.”என்று கோபமாக கேட்டாள் துவாரகா..
ஆனால் அவனும் முடி பொழுதில் தவளை தன் வளைவுக்குள் கொண்டு வந்தவன் அவள் என்ன என்று யோசிக்கும் முன்பே அவளை வளைத்து பிடித்தவன் அவள் இதழோடு இதழ் பொருத்தினான் போகன். இது எல்லாம் அவள் கண்ணிமைக்கும் நொடிதான் நடந்திருந்தது ஆனால் அவனை அவள் தடுக்கவில்லை ஏனோ அவள் மனம் அவனின் அருகாமையை தேடியதோ என்னவோ அவன் இதழோடு இதழ் பொதுத்தே நொடி அவளும் அறியாமல் அவள் கண்கள் அவள் சம்பந்தமே இல்லாமல் உன் இதழ் முத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பது போல் அவள் இமைகள் மூடியது இரண்டு மூன்று நிமிடங்கள் சென்றிருக்க போகனின் கைகள் அவள் தங்கங்களில் ஊர்வலம் நடத்த அதில் பெண் அவளுக்கே உரித்தான பதற்றம் ஏற்பட அந்த பதற்றத்தில் தான் தன் சுயத்தை அடைந்தவள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர்ந்தவள் வேகமாக அவனை தன்னிடம் இருந்து பிரித்து அவன் கன்னத்தை பார்த்து விட்டால் ஒரு அரை..
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி நடந்து இருப்ப.. என்ன பாத்தா என்ன கேவலமா தெரியுதா பணத்துக்காக என்ன வேணாம் செய்ற ஒரு மாதிரி தெரியுதா.”என்று கேட்டால் துவாரகா.
அவள் அடித்ததற்கு கூட அவள் மீது அவனுக்கு கோபம் வரவில்லை ஆனால் இப்பொழுது அவள் பேசிய வார்த்தையில் அவனுக்கு கோபம் அதிகமாக வர..
“ஆமாண்டி உன்ன பார்த்தா எனக்கு அப்படி தான் தெரியுது அன்னைக்கு உன்னை விட பணக்காரன் கிடைச்சுட்டானு போன இல்ல அப்போ நீ பணத்துக்காக என்ன வேணா செய்வதான.”என்று கேட்டான் கோபமாக போகன்.
அவனிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்தவுடன் அவள் மனம் சுக்கு நூறாக நொறுங்கியது அப்படியே கண்ணீருடன் அவனை பார்த்து அப்படியே நின்றாள்.. அவள் கண்களில் வரும் கண்ணீரை அவனுக்கு உணர்த்தியது அவள் மனம் எவ்வளவு வேதனைக்கு உள்ளானது என்று அதில் நொடி பொழுதில் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்.. அவனிடமிருந்து அவள் விலகவில்லை அப்படியே தான் இருந்தால் இப்படியே சிறிது நேரம் சென்று இருக்க..
“சாரிடி.”என்று சொன்னான் போகன்..
அவனின் குரலில் அவனை விட்டு பிரிந்தவள் அவனின் முகத்தைக் கூட பார்க்காமல் நொடியும் அங்கு நிற்காமல் அங்கு இருந்து கிளம்பி இருந்தால்.. வரும் வலியெல்லாம் தன் மனதிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை அவன் கேட்ட வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு வேதனை தந்தது ஒருபோதும் போகனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவில்லை.. அது அவளுக்கு வேதனை அதிகமானது அதே சமயம் அவள் மனமும் அவளிடம் பேசியது..
“இன்னைக்கு அவன் பேசின வார்த்தை உனக்கு கஷ்டமா இருக்கு இதே தானே நீ அன்னைக்கு பேசின அப்போ அவன் மனசு எவ்வளவு வேதனை பட்டு இருக்கும்னு நீ யோசிச்சு பார்த்து இருக்கியா இல்ல அதுக்கு அப்புறம் ஆச்சு நினைச்சு பார்த்து இருக்கியா இல்ல இல்ல இப்ப ஏன் ஃபீல் பண்ற.”என்று கேட்டது.
அது இன்னும் அவளுக்கு தாங்க முடியாம அழுகை வர அவள் வீடும் வந்தது.. கண்களில் வலியும் நீரோடு உள்ளே துவாரகா நுழைய அவளை கண்ணீரோடு பார்த்த நிவி..
“ஏய் துவா என்ன ஆச்சு எதுக்கு இப்படி அழுதுட்டு வர.”என்று கேட்டாள் நிவி..
ஆனால் இவளின் கேள்விகளுக்கு அவள் இந்த பதிலும் சொல்லவில்லை அதற்கு மாறாக அவளை அணைத்துக் கொண்டு இன்னும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினால் ஏதோ அவளுக்கு மனம் வேதனை கொள்ளும் அளவிற்கு எதோ நடந்திருக்கிறது என்று மட்டும் நன்கு புரிந்தவர் சிறிது நேரம் அவள் அழட்டும் என்று விட்டு விட்டால். பத்து நிமிடங்கள் சென்றதற்கு அவளை அமர வைத்து அவள் வருக சற்று நீரை கொடுத்தவள் அவள் நிதானத்திற்கு வந்தவுடன்.
“துவா என்னடா ஆச்சு எதுக்கு இப்படி அழுவுற.. மறுபடியும் அந்த ரெண்டு பிசாசுகளும் ஏதாவது பிரச்சனை பண்ணுச்சிங்களா. இல்ல வர சொல்ல யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணாங்களா. எதுக்கு இப்படி திடீர்னு அழுவுற அம்மா ஞாபகம் ஏதாவது வந்துடுச்சா வேணும்னா அம்மாவ போய் பாத்துட்டு வரலாமா.”என்று கேட்டாள் துவாரகா.
இவள் சொன்னது எதற்கும் அவள் தன் அழுகையை நிறுத்துவது போல் இல்லை சற்று அமைதியான அழுகை கூட இப்பொழுது மீண்டும் பெருக்கெடுத்தது இவள் இப்படியே அழுவதை பார்த்த நிவி கடுப்பானவள்.
“இங்க பாரு துவா எதுக்கு இப்படி அழுவுற என்ன ஆச்சு எது கேட்டாலும் வாயைத் திறக்க மாட்டேங்குற நீ சொன்னாதான் எனக்கு தெரியும் இப்படி சொல்லாம டென்ஷன் பண்ணாதடி எனக்குமே நீ இப்படி இருக்குறத பாத்தா பயமா இருக்குது ப்ளீஸ் தயவு செஞ்சு ஏதாவது சொல்லு அம்மாக்கு எதுவும் இல்லையே நல்லா தானே இருக்காங்க நீ இப்படி இருக்கறதை பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”என்று சொன்னாள் நிவி.
அவள் பயப்படுவதை பார்த்தவள் தன்னை ஒரு அளவுக்கு சமாதானம் செய்து கொண்டு..
“போகன் “என்று சொன்னாள் துவாரகா..
இவன் சொல்லிய பேரை கேட்டவுடன் நிவி ஒரு நிமிடம் அதிர்ந்தால்.
“என்ன பேருடி சொன்ன கொஞ்சம் திரும்பி சொல்லு.”என்று கேட்டால் நிவி அதிர்ச்சியுடன்.
“போகன்.”என்று மீண்டும் சொன்னாள் துவாரகா..
ஒருவித அதிர்ச்சி இருந்தாலும் அதையும் தாண்டி நிவியின் முகத்தில் சந்தோஷம் வந்தது ஆனால் தன் தோழிக்காக அதை மறைத்துக் கொண்டு.
“என்னடி சொல்ற போகன் இங்கே எப்படி.”என்று கேட்டாள் நவி.
தோழி கேட்டவுடன் நடந்த அனைத்தையும் சொன்னார் ஏன் இப்பொழுது நடந்தது அவளிடம் ஒன்று விடாமல் சொன்னால் அதைக் கேட்டவுடன் நிவிக்கு எதுவும் எதர்ச்சியாக நடந்தது போல் தெரியவில்லை அதுவும் இப்பொழுது நடந்தது நினைக்கும் பொழுது போகன் ஏதோ முடிவு உடன் தான் திரும்பி வந்திருக்கிறான் என்று நன்கு புரிந்து கொண்டவள்..
“சரி விடு அதையே நெனச்சிட்டு இருக்காத அவன் உன்னோட பாஸ் அவ்வளவுதான் நீ எதுக்கு எதையோ நினைச்சு குழப்பிக்கிற.. ப்ரியா விடு.”என்று சொன்னாள் நிவி..
“எப்படி டி எல்லாத்தையும் மறக்க சொல்ற என்னால இப்ப வரைக்கும் எதுவும் மறக்க முடியல. இது மட்டும் இல்ல என்னோட சின்ன வயசுல நடந்ததையும் என்னால இன்னும் மறக்க முடியல அம்மா பாட்டு கஷ்டங்கள் எல்லாம் என் கண்ணு முன்னாடியே நிக்குது.”என்று சொன்னவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது..
துவாரகாவின் சிறுவயது..
சுமார் அவளுக்கு எட்டு வயது இருக்கும் அப்பொழுது வீட்டின் வாசலில் இவள் விளையாடிக் கொண்டிருக்க அப்பொழுது இருவர் வீட்டிற்கு வந்தார்கள் வந்தவர்கள்..
“துளசி துளசி வீட்ல இருக்கியா.”என்று கேட்டார் ஒருவர்.
வீட்டிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றதும் அங்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த துவாரகாவை பார்த்தவர்கள்.
“துவாரகா உங்க அம்மா எங்க.”என்று கேட்டார் இன்னொருவர்.
அவள் பெயரை சொல்லி அழைத்ததும் மழலை பொன் சிரிப்போடு அவர்களிடம் வந்தவள்..
“அம்மா கடைக்கு போய் இருக்காங்க.”என்று சொன்னாள் துவாரகா மழலை மொழியில்..
அதைக்கேட்ட இருவரும்.
“கேட்டியாக்கா கடைக்கு போய் இருக்கலாம் நம்பலாம் புருஷன் சம்பாரிச்சு நம்ம சம்பாதிச்சு கூட குடும்பத்தை நடத்த முடியல ஆனா அவ புருஷன் இல்லாம ஒருத்தியா சாம்பார் வச்சி இந்த குழந்தையும் நல்லா படிக்க வச்சுக்கிட்டு அந்த குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கிறேன் எங்க இருந்துதான் இவளுக்கு பணம் வருதோ.”என்று சொன்னார் ஒருவர்.
“எங்க இருந்துடி வரும் எல்லாம் அந்த மாதிரி போனா தான் கை நிறைய சம்பாதிக்க முடியும். அதுவும் இல்லாம புருஷனும் இல்ல கேக்குறதுக்கு அதனாலதான் கை நிறைய அவளுக்கு பணம் இருக்கு அவள மாதிரி எல்லாம் நம்ம இருக்க முடியுமா அதுவும் இப்படி சம்பாதிக்கிறதுக்கு பட்டினியாக இருந்து கூட சாகலாம்.”என்று சொன்னார் இன்னொருவர்.
என்னதான் துவாரகா ஒரு மழலை போல் இருந்தாலும் இவர்கள் பேச்சு அவளுக்கு நன்றாக புரிந்தது தன் அன்னையைப் பற்றி தவறாக பேசுகிறார்கள் என்று தெரிந்ததும் அவள் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்த அவள் முகம் வாடியது சரியாக அந்த சமயம் தான் துளசியும் கடைக்கு சென்று விட்டு வந்தார்.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
Author: Sanjana
Article Title: 9.. என்னருகே நீ வேண்டும்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 9.. என்னருகே நீ வேண்டும்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.