"சந்தானம், எங்களை எல்லாம் விட்டு போய்ட்டீயே!! என்று கத்திக் கொண்டே வந்தார்.... சந்தனாத்தின் அக்கா, ராஜலக்ஷ்மி....
அவருக்கு மாலை அணிவித்து, தன் தம்பியை ஒரு முறை பார்த்து விட்டு, அவரின் அருகே நின்றுக் கொண்டிருந்த, பாண்டியனையும் கட்டி அணைத்து அழ...
சரி அழதா விடு அத்தை.......
அவரும் தன்...