Search results

  1. KMC25 கவினின் காதலியும் நானே!காலனும் நானே!!

    அத்தியாயம் 2 ஜெயராம், தன்னுடைய வருத்தத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமைகளை செய்து கொண்டிருந்தார்!!... இன்ஸ்பெக்டர் கதிரை அழைத்து, அந்தப் பையனோட அம்மா, அப்பாவுக்கு தகவல் கொடுத்துட்டீங்களா?... பாடி இதுக்கு மேல தாங்காது!!... கிட்டத்தட்ட உயிர் போயி பனிரெண்டு மணி...
  2. KMC 25 கவினின் காதலியும் நானே!! காலனும் நானே!!

    அத்தியாயம் 1 வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்க சமையலறையில் இருந்து வெளியே வந்து பார்த்தார் வாணி!!... இத்தனை நேரம் வானியின் தவிப்புக்கு சொந்தக்காரரான ஜெயராம் தான் காரில் இருந்து இறங்கினார். காரில் இருந்து ஜெயராம் இறங்கி வீட்டுக்குள் வர, " என்னங்க போன்ல நேத்தே வரதா சொன்னீங்க!!... நேத்து...
  3. KMC கவின் காதலியும் நானே!!காலனும் நானே!!

    அதிகபட்ச வேகத்தில் காரை மிக வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் கவின். " மச்சான் எதுக்கு இவ்வளவு வேகமா போற?... கொஞ்சம் மெதுவா போ... என சந்துரு உரைக்க, எந்த பதிலும் உரைக்காமல் மிக வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கவின். அவன் மனமெல்லாம் அவளின் காதல் காரிகை ஆராவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே...
Top