Search results

  1. அத்தியாயம் 5

    அத்தியாயம் 5: அந்தி மாலை நேரம்.. இரவின் இருளும், பகலின் மங்கிய ஒளியும் இணைந்து செவ்வானம் பூசிக் கொண்டிருந்தது அந்த மாலை நேரம் வானம்.. சுற்றி எங்கும் தென்னை மரங்கள், கீழே நெல் வயல்கள், அதற்கு சற்று தொலைவில் பாக்கு மரங்கள், அதற்கு பின்னால் படர்ந்திருந்த மிகப்பெரிய மலை தொடர் பகுதியின் பச்சை...
  2. அத்தியாயம் 4

    அத்தியாயம் 4: மாவலியின் கட்டளைக்கு இணங்க ஈஸ்வர், கனி இருவரையும் அழைத்துக் கொண்டு விருந்தினர் அறைக்கு சென்றாள் ரிதி.. அவளின் நடையையும் விடாமல் தன் மூளைக்குள் பதிவு செய்து கொண்டே சென்ற ஈஸ்வர், " க்கும்..." என குரலை செருமி, " ஹே பொண்ணே உன் பெயர் என்ன??" என கணீர் குரலில் கர்ஜனையாய் தமிழில் கேட்க...
  3. அத்தியாயம் 3

    அத்தியாயம் 3: காரில் அமர்ந்து எதிரே நின்று பேசி சிரித்துக் கொண்டிருந்த ரிதியின் செயல்களை அணுவணுவாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.. கண் சிமிட்டி அவள் சிரிக்கும் விதம் பேரழகு.. மற்றவராய் இருந்திருந்தால் அவளின் குட்டி குட்டி அசைவுகளையும் தலை சாய்த்து ஆர்வமாய் பார்த்திருப்பார்கள்.. எனில்...
  4. அத்தியாயம் 3

    அத்தியாயம் 3: காரில் அமர்ந்து எதிரே நின்று பேசி சிரித்துக் கொண்டிருந்த ரிதியின் செயல்களை அணுவணுவாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.. கண் சிமிட்டி அவள் சிரிக்கும் விதம் பேரழகு.. மற்றவராய் இருந்திருந்தால் அவளின் குட்டி குட்டி அசைவுகளையும் தலை சாய்த்து ஆர்வமாய் பார்த்திருப்பார்கள்.. எனில்...
  5. அத்தியாயம் 2

    அத்தியாயம் 2: " கடவுளின் நகரம் " என அழைக்கப்படும் இயற்கை எழிலை தன்னகத்தே கொண்டு விளங்கும் கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் மாவட்டத்தில் வந்திறங்கினான் ஈஸ்வர்.... அதிகாலை நேரம் குளிர்ந்த காற்றும் பச்சை பசேலென விளைந்து நிற்கும் வயல் வெளிகளும் அவன் கண்களுக்கும் உடலுக்கும் ஒரு...
  6. அத்தியாயம் 1

    அத்தியாயம் 1: " ஈஸ்வர்.... எனும் கத்தல் அவ்விடத்தை நிறைக்க, " நீ எனக்கு வேணும் ஈஸ்வர்.. நீ முழுசா எனக்கு கிடைக்கும் வரை உன் படம் எதையும் வெளியவே வர விட மாட்டேன்... இப்போவும் சொல்லுறேன் லிவிங் டூ கேதார் லைஃப் ஸ்டைல் மட்டும் நமக்கு போதும்.. எந்த நேரமும் நினைச்ச மாதிரி எல்லாம் சந்தோஷமா...
  7. Teaser

    #கதைமழை_குறுநாவல்_போட்டி #kmc_competition #KMC_14 " நோ.. நெவர் எவர்... எப்பவும் உன் கிட்ட தோற்க மாட்டான் இந்த ஈஸ்வர்... அதும் கேவலம் என் உடம்புக்காக காதலிச்சு, துரோகம் செஞ்சு என் தொழிலை முடக்கி, என் உயிரை கொடுத்து உழைச்ச மூணு படங்களை தோல்வி அடைய வச்ச உன் கிட்ட எப்பவும் நான் தோற்கமாட்டேன்...
Top